அரசியல்

மற்றும் மகிந்தாவின் நேரடி ஏஜென்டுகளாகவும் இந்த மாநாட்டின் முக்கிய சூத்திர தாரிகளாகவும் இருக்கும் நோயல் நடேசன் என்பவரும் இராஜெஸ்வரி பாலசுப்பிரமணியம் என்பவரும் இந்த மாநாட்டின் பிரதம பேச்சாளர்களாக கலந்து

Read more

கடந்த முப்பது ஏன் அறுபதாண்டு கால போரட்டங்களின் போது விடப்பட்ட தவறுகளையே நாங்களும் விடுவோம் எனக்கூறிக்கொண்டு தமிழ் மக்களின் ஏகத் தலைவர்களாக வலம்வரக்கூடிய ஒரு அரசியல் சூழல் நிலவுகிறது என்பது துயரத்திற்குரியதே.

Read more

இந்தியாவின் ராணுவ ஆதிக்கத்தை, அரசியல் வெற்றி எனக் குழப்பம் கொள்ளக் கூடாது. சீற்றத்தைத் தவிர வேறு எதையும் ஆயுதமாகக் கொண்டிராத சாதாரண பொது மக்கள், இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்துள்ளனர்.

Read more

தன்னிச்சையாக புலிகள் தவிர்ந்து யாராவது எம்மக்களின் பிரச்சினைக்காக குரல் கொடுபதற்கு மேல் எழுவார்களானால் அவர்களை குழப்புவதற்கு புலிகளின் இணையங்கள் போன்று வேடமிட்டிருக்கும் இணையங்களும், இலங்கை படை புலனாய்வாளர்களால் இயக்கப்படும் இணையங்களும்...

Read more

விடுதலைப் புலி முகமூடி அணிவிப்பதால் தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த எதிர்ப்புக்குரல் பலவீனப்படுவதுடன் பேரினவாதிகளின் கரங்களும் வலுப்படும்

Read more

வரலாற்றால் பாடம் படியாதவர்களுக்கு திரும்பவும் திரும்பவும் அதே படிப்பினைகளையே வரலாறு புகட்டுமெனும் உண்மையை இவர்கள் எப்போது புரிந்து கொள்ளப்போகின்றார்கள் ?

Read more

சில நாட்களின் முன்னர் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஐயர், இப்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உடல் நிலை தேறி வருகிறார்.

Read more
Page 134 of 194 1 133 134 135 194