புலிகளின் ஜனநாயக மறுப்புத்தான் இலங்கையின் தேசிய இன அடக்குமுறைக்குக் காரணம் என்று எதிர்ப்பியங்களைச் சீர்குலைக்க முனைந்த அதே முகங்கள் மறுபடி களத்தில் இறங்கியிருக்கின்றன.
Read moreபுலிகளின் ஜனநாயக மறுப்புத்தான் இலங்கையின் தேசிய இன அடக்குமுறைக்குக் காரணம் என்று எதிர்ப்பியங்களைச் சீர்குலைக்க முனைந்த அதே முகங்கள் மறுபடி களத்தில் இறங்கியிருக்கின்றன.
Read moreஆயுதப் போராட்டம் என்பது ஒரு வன்முறை என்று கூறுதலே ஒரு சமூக இயக்கத் தந்திரமாகவும் அதை ஒரு நாடு இராணுவத்தின் பெயரால் செயல்படுத்தும் போது அதுவே ஒரு ராஜதந்திரமாகவும் அர்த்தம் பெறுகிறது.
Read moreசனநாயகத்தினை விரும்பும் சிலர் வழமையான சில எதிர்ப்பு நடவடிக்கைகளுடன் தங்கள் சனநாயகம் மீதான காதலை வெளிப்படுத்தி விட்டு தங்கள் கடமைகளை முடித்துக் கொண்டுவிடுகிறார்கள்.
Read moreஇலங்கையில் நிலவும் ஏகபோக சர்வாதிகாரச் சூழலில் வெளிப்படையான கட்சி மக்கள் அமைப்புக்களை உருவாக்குதல் என்பது முற்றாகச் சாத்தியமற்ற சூழலே காணப்படுகிறது.
Read moreஇந்தக் கொலைகளை இந்தியா ஊக்கப்படுத்துமே தவிர தட்டிக் கேட்காது என்பது இலங்கை அரசுக்குத் தெரியும். தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள் என்பதும் இலங்கைக்குத் தெரியும்.
Read moreகுறுகிய தமிழ்த் தேசியவாதிகள் இன்னமும் தமது கற்பனைக் கருத்தாக்கமான தனித் தமிழீழ அரசுதான் இலங்கைத் தமிழர்களுக்கு தீர்வாக அமையும் என்ற வரட்டுத்தனமான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை விடாப்பிடியாக வைத்துள்ளனர்.
Read moreகாலத்திற்குக் காலம் இலங்கை அரசிற்கு பாதிப்பு ஏதுமின்றி அதிரடியாக மக்கள் முன் தோன்றி, சில நாடகங்களை அரங்கேற்றுவார்கள். பாராளுமன்றத் தேர்தல், பிரதமமந்திரி தெரிவு, மஞ்சள் நிற பட்டி குற்றிக்கொள்ளல், புலிக்கொடி பறக்கவிடுதல், கனவான்கள் போல உடையணிதல் ..
Read moreகைதிகள் அவர்களின் பணபலத்தைக் கடந்து சென்று அவர்கள் முகத்தில் ஓங்கி அறைந்துள்ளார்கள்.
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.