விசாரணை ஏதுமின்றஇவர்களையும், அப்பிராந்தியத்தில் உள்ள அனைத்து மக்களையும் அழித்திடும் நாசகரப் போரை திட்டமிட்டேதான் அமெரிக்கா நடத்தி வருகிறது.
Read moreவிசாரணை ஏதுமின்றஇவர்களையும், அப்பிராந்தியத்தில் உள்ள அனைத்து மக்களையும் அழித்திடும் நாசகரப் போரை திட்டமிட்டேதான் அமெரிக்கா நடத்தி வருகிறது.
Read moreஇந்த அபாயகரமான அரசியல் வியாபாரிகளை பகுத்தறிந்துகொள்வதும் அவர்களின் உள் நோக்கத்தைப் புரிந்துகொள்வதும் இன்று அவசியமானது.
Read moreஇந்தியாவின் இந்து மாத வெறிக்கு சற்றும் குறையாத அல்லது அதை விட அகோரமான ஒரு பாசிச வெறி கொண்ட அரசு மதமாக பௌத்தம் இலங்கையில் கட்டி எழுப்பப்பட்டுள்ளது..
Read moreதேசமோ தேசியமோ இயல்பானவையோ மாறாத வையோ அல்ல என்பதைப் பற்றியும் தேசமென்பது வரலாற்றின் விளைபொருளேயன்றி மனித உயிரியல் சார்ந்த ஒன்றல்ல என்பதில் அரசியல் வரலாற்றாளர்கள் ஓரு மனதுடையோராக உள்ளனர் எனத் தெரிகிறது.
Read moreதோற்றுப்போன அரசியல் எல்லாம் தனிநபர் தவறுகள் அல்லது தந்திரோபாயத் தவறுகள் என்ற குறுகிய எல்லைகளைக் கடந்து தர்க்கீக அடிப்படையிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
Read moreவரலாறு முழுக்கவே மக்கள் திரள் ஒன்றிணைந்து இதுநாள் வரை தங்களை பிணைத்திருந்த அச்சம் என்னும் சங்கிலியை அறுத்து எறியும்போது, பூமிப் பந்திலுள்ள எந்த ஆற்றலும் – சக்தியும் – அவர்களை கட்டுப்படுத்த முடியாமல்
Read moreதமிழ்ச் சமுதாயம் சீரழிந்துபோனதற்குப் பிரபாகரனும் அவரது தப்பான பதவி ஆசையுமே காரணமானதல்ல.மாறாக,இத்தகைய பிரபாகரன்களை உருவாக்கிய அந்நியச் சக்திகளும்,இலங்கையின் இனவாத அழிப்புமே காரணமாகிறது!
Read moreபுதிய மாற்ரங்களை மக்கள் எதிர்கொள்ளத் தயாராகிறார்கள். போராட்டம் என்பது இரண்டு ஆயுதக் குழுக்களுக்கான போட்டி யுத்தம் என்பதிலிருந்து பல பரிணாமங்களைக் கொண்ட மக்கள் சார்ந்த எழுச்சி என்பதை மக்கள் புரிந்துகொள்ள 30 வருடகால இழப்புக்களும், எரிப்புக்களும் போதிய சான்றுகளை...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.