அரசியல்

ஒரு தலைவர் அவசியம். இல்லாவிட்டால் இந்த இனம் இப்படித்தான். ஆகவே தலைவர் வருவார் என்று சொல்வார்கள் . இது எல்லாம் இயக்கமறுப்பு சிந்தனைமுறையின்..

Read more

பிரபாகரனைப் படுகொலை செய்து முழுநாட்டையும் ஒன்றுபடுத்தியதாகவும், நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்ததாகவும் அரசாங்கம் மார்தட்டிக் கொண்ட போதிலும் இன்று அன்றைய நாட்களை விடவும் சுதந்திரம் மட்டுப் படுத்தப்பட்டிருக்கிறது என்பதே இம் மக்களின் கருத்தாகும்.

Read more

உலகின் அரசியல் பொருளாதார நிலைமைகளை அலசி ஆராயாமல், உணர்ச்சி வேகத்தில் தமிழினவாதிகள் சூடானைப் போல ஈழமும் மலரும் என்று நம்புவது அவர்களது சித்தாந்த ஓட்டாண்டித்தனத்தையே காட்டுகிறது.

Read more

அமரிக்க உளவுத்துறையின் ஆலோசனை மையம் எதிர்வு கூறுவது போன்று எதிர்வரும் பத்தாண்டுகளின் "சிக்கலான", "எதிர்கொள்ளப்பட வேண்டிய" பிரச்சனையாக அமையும்

Read more

இனிமேல் பிரித்தானிய மக்கள் மௌனமகப் பார்த்துக்கொண்டிருக்கப் போவதில்லை .... தமிழர்கள் பிரதான கட்சிகள் மூன்றிலும் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் அந்த மூன்று பிரிவினரும் பி ரி எப் இல் கூட்டாக இணைந்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை...

Read more

இந்தியாவில் ஹிட்லர் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. காரணம் இங்கு ஏராளமான ஹிட்லர்கள் உள்ளனர். ஒருவர் மற்றவரை மேலாதிக்கம் பண்ணுமளவுக்கு வலுவானவர்களாக, பல தோற்றமும், வடிவமும், அளவும், நிறமும், கொண்ட பல் வேறு மொழிகளைக் கொண்ட ஹிட்லர்கள் போட்டியிடும் களமாக..

Read more

நடக்கும் நடக்காது என்று சொல்ல இது என்ன ஜோதிடமா, இவர் என்ன ஜோதிடரா ? அம்பேத்கர் புரட்சியாளரா இல்லை சீர்திருத்தவாதியா என்றால் அவர் சீர்திருத்தவாதி தான். சொகுசு அறையில் உட்கார்ந்துகொண்டு பிராஜெக்ட்டுக்காக பத்திரிகை நடத்தும் பு.பா புரட்சியாளர்களை ஆன்மீகவாதிகளோடு...

Read more
Page 127 of 194 1 126 127 128 194