அரசியல்

உயிரிழப்பு என்பது தமிழ் மக்களுக்கு பொதுவான ஒன்றாயிற்று. இலங்கை அரச படைகள் சுடும் போதும் சாகவேண்டும் தமிழ் இயக்கங்கள் சுடும்போதும் சாகவேண்டும் அண்டை நாட்டுப் படை சுடும்போதும் சாகவேண்டும்

Read more

இந்திய அரசு ஈழத்தமிழின அழிப்புப் போரில் முக்கிய பங்கு வகித்திருப்பது மட்டுமல்ல; காஷ்மீர், வடகிழக்கிந்தியாவின் தேசிய சுயநிர்ணய உரிமைப் போராட்டங்கள் மற்றும் இந்தியாவின் மத்திய கிழக்குப் பகுதியில் காட்டுவேட்டை என்ற பெயரில் நடத்திவரும் நரவேட்டை

Read more

கைலாசபதி அவர்கள் “…சுரண்டலையும் அதன் விளைவாகச் சமுதாயத்தில் பரவலாகக் காணப்பட்ட துன்ப துயரங்களையும் எதிர்த்து மூண்டெழுந்ததே “பக்தி இயக்கம்” எனப்படும் வர்க்கப்போரட்டம்” எனக்குறிப்பிடுகிறார்.

Read more

அஸ்தி விசிறப்பட்டுப் பரவிச் செல்லும் வண்ணம் அஸ்தி இருந்த இடத்தின் மீது ஜீப் வண்டி ஏறிச் சென்றது புலப்படும்படியான அடையாளங்களும் எஞ்சியிருந்தன.

Read more

மக்கள் சார்பான செயற்பாடுகளை சட்ட எல்லைகளுக்குள் நின்று கொண்டு மாத்திரம் செயற்படுத்திவிட முடியாது. சில இடங்களில் சட்டத்தின் கடினமான சுவர்களை அசைத்துப் பார்க்க வேண்டியிருக்கும். இன்னும் சில இடங்களில் சட்டத்துடன் மூர்க்கமாக மோத வேண்டியிருக்கும்.

Read more

ஊழியர்;களின் சேமலாபநிதியைக் கொள்னையடித்து அரச வருமானத்தை அதிகரிக்க மேற்கொள்ளும் அநீதிகளுக்கெதிராக கொதித்தெழும் மக்களின்; கோபத்தைத் திசை திருப்ப இத்தகைய கபட நாடகங்கள் அரசுக்குத் தேவை.

Read more

இவை எல்லாவற்றிற்கும் இடையே தனது இரத்தப் பசிக்கு ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் சிறுபான்மை இன மக்களைப் பலியாக்கிய இந்திய இலங்கை அரசுகள் இந்த நூற்றாண்டின் அவமானகரமான இனப்படுகொலையை வன்னியில் நடத்தி முடித்திருக்கிறார்கள்.

Read more
Page 124 of 194 1 123 124 125 194