ஆக்கங்கள்

மோசூலில் முருகன் : எழிலன் தமிழ்

கோபித்தும் விடுவதாக இல்லை. பல சிரமங்களுக்கு பின்னர் புலிகள் தலைமை செயலகத்தினரிடமிருந்து சில வரைபடங்களை வாங்கி வந்தார். வரைபடத்தின் படி நானும் கோபித்தும் சில பேராளிகளுமாக முதல் இரு குழிகளை தோண்டினோம். பாவிக்க முடியாமல் போயிருப்பினும் புலிகள் ஆயுதங்களை...

Read more
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதியாகும் மாட்டிறைச்சி அரசியல் :  வி.இ.குகநாதன்

மகிந்தவே நிறைவேற்றாதனை மைத்திரி நிறைவேற்றுவதாக கூறியுள்ளதால் பௌத்த அடிப்படைவாதிகள் பெருமகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த அறிவிப்பினை தமிழர்சார் நிகழ்வில் அறிவித்தமைமூலம் தமிழர்-முஸ்லீம் முரண்பாட்டினை தூண்டுவதும் இதன் பின்னாலுள்ள சூட்சுமம். இதனையறியாமலோ அல்லது அறிந்து கொண்டோ யாழிலிருந்து வரும் தமிழ் பத்திரிக்கை ஒன்றும்...

Read more
உஷ்… ! இதெல்லாம் வெளியே சொல்லக்கூடாது : கவிதா லட்சுமி

நான் அழகாய் இருப்பதாய்தான் இப்போதும் பலர் சொல்கிறார்கள். அந்த அழகை ஏனோ இந்தக்கண்ணாடி என்னிடம் இருந்து ஒளித்துவிடுகிறது. நானும் எனது புருவத்தை, கண்களிற் தீட்டப்படாத மைப்பகுதியை, காய்ந்த உதடுகளை ஈரப்படுத்தி, எனது மார்புகளின் இறுக்கத்தை, எனது பருமனில்லாத உடல்...

Read more
மண்புழு வளர்ப்பின் பயன்கள்

இரண்டாவதாக மண்புழுக்கள் தான் வாழும் மண்ணில் நிலத்திலேயே தனக்கான உணவையும் பெற்று தனது கழிவுகளையும் வெளியேற்றும்போது அந்தக்கழிவுகள் எருவாக உடனுக்குடன் மண்ணில் சேர்ந்து விடுகிறது. அப்படிச் சேர்க்கும்போது அதை தான் நடமாடும் இடங்களில் வெளிக் காற்றுப் படாமல் வெய்யில்...

Read more
சொல்லிசை கலைஞனின் சொற்கூர்மை இடித்து உரைக்கும் முதலாளித்துவத்தின் கோரமுகம்

எமது ஈழ விடுதலை போராட்டம் தீவிரவாதமாக்கப்பட்டு, எவ்வாறு முதலாளித்துவமும், சிங்கள இனவாதத்திற்கு பின்னால் ஒளிந்திருந்து செயற்படும், குறு முதலாளித்துவமும், இணைந்து, வளக்கொள்ளையில் ஈடுபடுகிறதோ, அவ்வாறே பாலஸ்தீனத்திலும், மற்றைய ஆபிரிக்க நாடுகள் மற்றும் ஏனைய நாடுகளிலும், முதலாளித்துவம், விடுதலைப்போராட்டங்களை,

Read more
ஜே.ஆர்- தெருவோரத்தில் அனாதரவாகக் கொல்லப்பட்ட ஒரு ‘துரோகியின்’ மாவீரர் நாள் கதை: சபா நாவலன்

1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைதிகாக்கும் படை என்ற பெயரில் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் வட கிழக்கை ஆக்கிரமித்துக்கொண்டது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவதிற்கும் இடையேயான பேச்சுக்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

Read more
கோட்டாபயவின் கொலைப்படை ஆயுதங்களுக்குத் தடை :தொடரும் ஏனைய நிறுவனங்கள்

கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் இயங்கிவந்த்த தனியார் இராணுவமான ரக்ண ஆகாஷ லங்கா என்ற நிறுவனம் தொடர்பான தொடர்ச்சியான செய்திகள் இனியொருவில் கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகின. இந்த நிறுவனத்தின் ஆயுதக் கிடங்கு மைத்திரிபால சிரிசேன அரசாங்கத்தால் சீல் வைக்கப்பட்டுள்ளது....

Read more
சென்னை மாநில கல்லூரி மாணவர் குழுக்கள் அரிவாளுடன் மோதல்: 2 பேர் படுகாயம்

சென்னை மாநில கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்கள் அரிவாளுடன் மோதிக்கொண்டனர். இதில் 2 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருவது வழக்கமான செயல்தான். இந்நிலையில்,...

Read more
Page 4 of 26 1 3 4 5 26