உள்ளூராட்சித் தேர்தல் – மகிந்த கட்சி மீண்டும் வெற்றி
நேற்றய தினம் நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெரும் வெற்றி பெற்றுள்ளது. 21 ஆசனங்களைக் மகிந்த ராஜபக்சவின் கட்சி கைப்பற்றியுள்ளது. தலைநகர் கொழும்பு மாநகரசபையை...
நேற்றய தினம் நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெரும் வெற்றி பெற்றுள்ளது. 21 ஆசனங்களைக் மகிந்த ராஜபக்சவின் கட்சி கைப்பற்றியுள்ளது. தலைநகர் கொழும்பு மாநகரசபையை...
சுதந்திரமானதும், நீதியானமானதுமான முறையில் தேர்தல்கள் நடைபெறவில்லை என கபே என்னும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாகவே பெருமளவிலான குற்றச் செயல்களும், அதிகார...
ஜனாதிபதியின் ஆலோசகரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மண் பிரேமச்சந்திர கொலன்னாவையில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவருடன் அவரது பாதுகாவலரும் துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக உயிரிழந்துள்ளார்....
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடத்திய போர்ல் கடைசி 14 நாட்களை பற்றி மட்டுமே பேசுகின்றனர் என அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுமார் 11000 நாட்கள்...
எதிர்வரும் நவம்பர் மாதத்தில் மாலைதீவில் நடைபெறவிருக்கும் சார்க் நாடுகளின் உச்சி மாநாட்டில் பாதுகாப்பு வழங்குவதற்காக சிறீ லங்கா இராணுவத்தினரும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளனர். இலங்கை இராணுவத்தை சர்வதேச நாடுகளில்...
அனைத்து வழிகளிலும் உள்ளூராட்சித் தேர்தல்களில் ஆட்சியைக் கையகப்படுத்த மகிந்த அரசு முனையும் நிலையில் நாளை (08.10.2011) மூன்றாம் கட்ட உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெறுகின்றன. 17 மாநகரசபைகள், ஒரு...
பிரித்தானியாவில் ரோயல் பாங்க் ஓப் ஸ்கொல்டன் திவாலாகலாம் என எதிர்வு கூறப்படுகின்றது. பிரித்தானிய அரசு வங்கியை காப்பாற்றுவதற்காக பெருந்தொகையான பணத்தை வழங்க வேண்டிய நிலை ஏற்படலாம் என...
ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே தலைமையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தீவிரமாக பங்கெடுத்தது என்றும், தேசம் மற்றும் மக்களின் நலனை கருத்தில்கொண்டே இந்த...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.