இந்திய வெளியுறவுச் செயலர் மகிந்த ராஜபக்சவை சந்தித்தார்
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மாத்தாய் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இன்று திங்கட்கிழமை மாலை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது வடக்கு...
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மாத்தாய் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இன்று திங்கட்கிழமை மாலை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது வடக்கு...
முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன, அவரது சகோதரரும் சன் டிவி அதிபருமான கலாநிதி மாறன் ஆகியோரின் சென்னை, டெல்லி, ஹைதராபாத் வீடுகள் மற்றும்...
கிழக்கு மாகாணம் அம்பாறை திருக்கோவில் அக்கரைப்பற்று பிரதேசங்களில் இராணுவத்தினரும் பொலிஸாரும் நேற்றிரவு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளில் தமிழ் இளைஞர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்த...
இலங்கையின் வடக்கு, கிழக்கில் இலங்கை அரசாங்கம் மேற்கொள்கின்ற பல்வேறு செயற்பாடுகள் குறித்து இந்தியாவிடம் முறையிடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவு செயலாளர் ரஞ்சன் மாத்தாயை...
பிரித்தானிய ஆளும் கட்சியின் நீண்ட கால உறுப்பினரும் இப்போது பாதுகாப்புச் செயலருமான கலாநிதி லியாம் போக்ஸ் மற்றும் அவரது நண்பரான அடம் வெரிட்டி ஆகியோரிடயேயான அரசியல் உறவு...
ஆளும் கட்சியின் இரண்டு முக்கிய உறுப்பினர்களான துமிந்த டீ சில்வாவும், பாரத லக்ஷ்மண் பிரேமச் சந்ரவும் கொலன்னாவை தேர்தல் சாவடிக்கு அண்மையில் சந்திதுக்கொண்ட போது வாய்த் தர்க்கம்...
ஒடுக்கு முறை தேசிய இன ஒடுக்குமுறையாக இருக்கும் போது அதற்கு எதிராகப் பிரிந்துபோகும் உரிமைக்காகப் போராடுவது தவறானதா?
கச்சதீவுக்கு அருகே இந்திய எல்லைப் பகுதிக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே வேளை கடந்த வாரம் சென்னை நடைபெற்ற...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.