இனியொரு...

இனியொரு...

வன்முறை கட்டவிழ்த்து விடப்படுமானால் மக்கள் போராட்டம் : யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

எங்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுமாயின் மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்களை ஜனநாயக ரீதியில் முன்னெடுத்து சர்வதேசத்திற்கு எமது கருத்துக்களை வெளிக் கொண்டுவருவோம் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப்...

வடக்கிலேயே தமிழர்களை சிறுபான்மையினராக மாற்ற அரசு முயற்சி :மனோ கணேசன்

கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்டு குடியேற்றங்களை நடத்தி தமிழ், முஸ்லிம் மக்களை சிறுபான்மையினராக மாற்றி வருவதற்கு இணையான திட்டத்தை வடக்கில் அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது. வடமாகாணத்தில் குறிப்பாக வன்னி பெருநிலப்பரப்பில்...

ஆயுதக் கலாச்சாரம் நிறுத்தப்பட வேண்டும்

ஊடகங்களுக்கான அறிக்கை. 18.10.2011 வடக்குக் கிழக்கில் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக இருந்து வந்த ஆயுதக் கலாச்சாரமும் அராஜக தாக்குதல்களும் தற்போதும் நீடித்து வருவதையே யாழ். பல்கலைக் கழக மாணவர்...

முருகன் உள்ளிட்டோருக்கான தூக்குத்தண்டனை வழக்கு: விசாரணைக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு

முருகன் உள்ளிட்ட ராஜீவ் கொலைக் கைதிகள் வழக்கு தொடர்பான வழக்கை விசாரிக்க இந்திய உயர்நீதிமன்றம் இன்று மறுப்புத் தெரிவித்துள்ளது. பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட...

முள்ளிவாய்க்காலில் நின்ற நேரடிச் சாட்சி மீனா

இறுதிப் போர் நடைபெற்றவேளை அவுஸ்திரேலிய தமிழ் பிரஜையான திருமதி மீனா கிருஷ்னமூர்த்தி தனது நேரடிச் சாட்சியத்தைப் பதிவுசெய்துள்ளார். அவருடன் டாக்டர் சாம்பவியும் இணைந்து அவுஸ்திரேலியாவில் 3 பேருக்கு...

3-ம் கட்ட உண்ணாவிரதப் போராட்டம் மீண்டும் தொடக்கம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி 3-ம் கட்ட உண்ணாவிரதப் போராட்டம் இடிந்தகரையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி செப்டம்பர் 11-ம் தேதி...

இனப்படுகொலை இலங்கை அரசு தன்னைத் தானே தண்டித்துக்கொள்ள வேண்டும் : அமரிக்கா

பல்வேறு இன மக்களிடையே ஐக்கியத்தை எதிர்பார்க்கும் நாடொன்று, மனித உரிமைப் பிரச்சனைகளுக்கு பிரச்சினைகளுக்கு அவர்களே தீர்வை தேடுவது, முக்கியமானது. இலங்கை இதனை மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்க...

Page 823 of 1549 1 822 823 824 1,549