கூடங்குளம் : பேச்சு வார்த்தை தோற்றுப்போனது
கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பான மக்களின் அச்சங்களைப் போக்கக் கூடிய எந்த ஆதாரத்தையும் மத்திய அரசு அமைத்த நிபுணர் குழுவினர் தங்களுக்கு அளிக்கவில்லையென்றும், இந்தப் பேச்சுவார்த்தை...
கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பான மக்களின் அச்சங்களைப் போக்கக் கூடிய எந்த ஆதாரத்தையும் மத்திய அரசு அமைத்த நிபுணர் குழுவினர் தங்களுக்கு அளிக்கவில்லையென்றும், இந்தப் பேச்சுவார்த்தை...
ஜெயலலிதா பதவியேற்றதும்தான் எத்தனை எத்தனை நலத் திட்டங்கள்…! சமச்சீர் கல்வியை ஒழிக்க சில நூறு கோடி செலவு செய்து வீம்பாட்டம் ஆடிய கொடுமை; பல நூறு கோடி...
நேற்று மகிந்த ராஜபக்ஷ பிறந்த நாள் கொண்ட்டாடங்களிற்கு இலங்கையில் பெருந்தொகையான பணம் செலவானதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென்னிலங்கைத் தினசரிகள் அனைத்திலும் பக்கம் முழுவதுமான விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. பெரும்பாலான ஊடகங்கள்...
வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகை தந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா...
இன்று நியு யோர்க் நகரில் மட்டும் 177 ஆர்ப்பாட்டக் காரர்களை அமரிக்கப் பொலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது தாக்குதல் நடத்திய பொலீசார் அவர்களைக்...
அமரிக்க மற்றும் பிரித்தானியப் பல்கலைக் கழகங்களில் கல்விகற்கும் ராஜபக்ச குடும்பத்தைச் சார்ந்த நூற்றுக் கணக்கானோருக்குப் பெருந்தொகைப் பணம் இலங்கை அரச பணத்திலிருந்து செலவு செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது....
ஜெனரல் சரத் பொன்சேக்காவை வெள்ளைக் கொடி வழக்கில் சிக்க வைத்த சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பெட்ரிகா ஜயன்ஸ் இன்று மாலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள்...
கடத்தப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் சடலத்தை நீர்கொழும்பு கடலேரிக்கு அப்பாலுள்ள கடலில் கல்லில் பிணைத்து எறிந்ததாக பாதாள உலகக்குழுவின் தலைவரான தெமட்டகொட சமிந்த தகவல் வெளியிட்டுள்ளார். இலங்கைப்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.