மாவீரர் தினம் – அனுராதபுர சிறையில் சித்திரவதை செய்யப்பட்ட தமிழ்க் கைதிகள்
இன்று அனுராதபுரத்தில் அமைந்துள்ள சிறைச்சாலையில் 65 தமிழ் அரசியல் கைதிகள் 35 வரையான சிறைக் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இன்று மாலை 2:30 மணியளவில் சிறைகளிலிருந்து வெளியே...







