முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை..
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் அடிப்படை ஆதாரமற்ற பொய்யைக் கூறி கேரள அரசும், அரசியல்வாதிகளும் கொளுத்தி ஊதிவிட்டத் தீ இன்று காட்டுத் தீயாய் இரு மாநிலங்களுக்கு இடையே...
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் அடிப்படை ஆதாரமற்ற பொய்யைக் கூறி கேரள அரசும், அரசியல்வாதிகளும் கொளுத்தி ஊதிவிட்டத் தீ இன்று காட்டுத் தீயாய் இரு மாநிலங்களுக்கு இடையே...
கீரிமலை பகுதியில் கடந்த 21வருடங்களாக மூடப்பட்டிருந்த செம்மண்காடு இந்து மயானம் பிரதேச மக்களின் கடுமையான போராட்டத்தையடுத்து நேற்று முதல் மக்கள் பாவனைக்காக கடற்படையினரால் திறந்து விடப்பட்டிருக்கின்றது. கடந்த...
போரின் இறுதிக்கட்டத்தில் இடம் பெற்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக பொறுப் புக்கூறுவது பற்றிய முக்கியமான விவகாரங்கள் குறித்து இலங்கை நல்லிணக்க ஆணைக் குழு கவனத்தில் எடுக்கத் தவறியுள்ளது...
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட இலேசான நில நடுக்கங்களால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளதாக கேரளா அரசு தொடர்ந்து புகார் கூறி வந்ததால்,...
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக விமர்சிக்கும் அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ள...
இறந்தவர்களினதும் காணாமல் போனவர்களினதும் தொகையைத் திரட்டும் நடவடிக்கைக்கு அரசாங்கம் தயாராகி வருவதாக, பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். சர்வதேச உறவுகள் மற்றும் கேந்திரோபாயக் கற்கைகளுக்கான லக்ஷ்மன்...
பிரதமர் மன்மோகன் சிங் பாதுகாப்பு பணிக்காக, சென்னையில் 6,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முல்லைப் பெரியாறு அணை, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னையில், மத்திய அரசு மவுனமாக வேடிக்கை...
கடந்த ஆண்டு நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் உரிமங்களை பெறாமலேயே பார்தி, வோடோபோன், ஐடியா உள்ளிட்ட மொபைல் நிறுவனங்கள் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டு 3ஜி மொபைல் சேவையை...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.