இனியொரு...

இனியொரு...

தமிழ்ச் சிவில் சமூகத்தின் அறிக்கையை முன்னிறுத்தி முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்கள் பற்றிய எமது சிறு குறிப்பு : இராயப்பு யோசேப்பு

தமிழ்ச் சிவில் சமூகத்தினரால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு 13 டிசம்பர் 2011 அன்று வெளியிடப்பட்ட அறிக்கைக்கு பலவிதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்வறிக்கை தமிழ் அரசியல் சமூகத்திற்குள் தமிழரது...

உமா வரதராஜன் மறுப்பு – சுமதி சிவமோகன் பதில்

உமா வரதராஜன் தமிழ் சமூகத்திற்கும் அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்’ என்ற அறிக்கையில் தனது பேர் சேர்க்கப்பட்டதுக்கு எழுதிய மறுப்புக்கு எனது பதில் -...

இரத்தினபுரி வன்முறை :  இனப் பழிவாங்கல்கள் நிறுத்தப்பட வேண்டும்!- ரூபன் பெருமாள்

இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளந்துறை தோட்டத்தில் நடைபெறும் இப்பழிவாங்கல் நிறுத்தப்பட வேண்டும் எனவும் இவ் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க தன்னுடன் கை கோர்க்குமாறு ஏனைய தமிழ் அமைப்புக்களின்...

மலையக மக்களுக்கு மறுக்கப்படும் மனித உரிமைகள்(இரண்டாம் பகுதி) : S. மோகனராஜன்

அற்ப சொற்ப நலன்களுக்கான காட்டிக்கொடுக்காத தன்மானத்துடனான செயற்பாடுகளும் மலையக மக்களை பிறர் பயன்படுத்தி நலன் பெறுவதையும், சுரண்டப்படுவதையும், ஏமாற்றப்படுவதையும் தடுத்து ஓர் தனித்துவமான தேசிய இனமாக வாழ...

ஜார்கண்ட் நிலக்கண்ணி வெடி தாக்குதலில் சிக்கி 13 போலீசார் பலி!

ஜார்கண்ட் மாநிலத்தில் நச்சலைட்டுகள் நடத்திய நிலக்கண்ணி வெடி தாக்குதலில் சிக்கி 13 போலீசார் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் உயிரிழந்த போலீசாரை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. பழங்குடி...

தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் தலைவராக யு.என்.பி செயற்குழு உறுப்பினரின் கணவர்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளை கடந்த புதனன்று கட்சியின் பொதுச் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்...

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 4 நாள் பயணமாக இலங்கை புறப்பட்டு சென்றார்

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 4 நாள் பயணமாக இலங்கை புறப்பட்டு சென்றார். பிற மொழிகளைக் கற்றுக் கொள்வதன் மூலம் ஏனைய இன சமூகங்களுடன்சுபீட்சமான உறவுகளைப் பேண முடியும்...

Page 768 of 1549 1 767 768 769 1,549