இனியொரு...

இனியொரு...

ஈழத்தை எப்படி வெற்றிகொண்டோம் – ஒரு எதிர்கால அனுபவம் : கோசலன்

ஒரு புறத்தில் சமூகத்தை வழி நடத்தப் போகிறோம் என்ற மேட்டுக்குடி புத்திசீவிகள், குறுகிய தேசிய வாதிகள், தன்னார்வ சேவை நிறுவனங்கள் என்று ஒவ்வோன்றாக மக்களைச் சூறையாட ஆரம்பித்திருந்தன.

அசாமில் ஒரு பகுதிப் போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்தனர் – பேச்சுவார்த்தை தொடர்கிறது

அசாமைத் தனி நாடாக பிரிக்க வேண்டும் அல்லது அசாமிற்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துத்தான் போராட்ட அமைப்புகள் அசாமில் கடந்த...

வட கிழக்கு மக்கள் காணி பொலீஸ் அதிகாரங்களை விரும்பவில்லை

மஹிந்த ராஜபக்சவின் சகோதரரும் அரசியல் ஆலோசகருமான பசில் ராஜபக்ச இன்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பின்போது, வடக்குகிழக்கு மக்கள் காணி அதிகாரத்தை கோரவில்லை என்றும் அவர்கள் காணி இல்லாதவர்களுக்கே...

அப்துல்கலாமின் கொடும்பாவி எரிக்கப்பட்டது

இந்திய அரசின் ஊதுகுழலாகத் தொழிற்படும் அணுவிஞ்ஞானி அப்துல் கலாமின் கொடும்பாவி கோவை சட்டக்கலூரி மாணவர்களால் எரிக்கப்பட்டது. உலகம் முழுவதும் அணு மின் நிலையங்கள் நிறுவுவது குறித்த மறு...

தமிழ்நாட்டு மீனவர்கள் 42 பேரை இலங்கை கடற்படை கடத்தியது

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீச்சான்குப்பத்தை சேர்ந்த 42 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க 6 படகில் சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர்...

போர்க்குற்றங்களுக்கு எதிராகக் குரல்கொடுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு அஞ்சியது

போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் நாடாளுமன்றில் குரல் கொடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் அஞ்சியதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தகவலை அமெரிக்கத் தூதரகம்...

மீனவர்கள் மீதான தாக்குதல்கள் : எச்சரிக்கை விடுக்கும் கருணாநிதி

தமிழக மீனவர்கள் மீது சிங்கள ராணுவத்தினர் நடத்தும் தாக்குதலால், விளைவுகள் விபரீதமாவதற்கு முன்பு மத்திய அரசு தலையிட வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். சமீபத்தில்,...

“அவன நான் சுட்டுத் தள்ளணும்…” – நேரடி ரிப்போர்ட்!

எம் புள்ளைய எந்தத் துப்பாக்கியால சுட்டாங்களோ, அதே துப்பாக்கி எனக்கு வேணும். எம் புள்ளைய எந்த இடத்துல, அந்தப் பொறம்போக்கு சுட்டுக் கொன்னானோ, அதே இடத்துல அந்தக்...

Page 765 of 1549 1 764 765 766 1,549