இனியொரு...

இனியொரு...

கூட‌ங்குள‌ம் : வ‌ல்லுந‌‌ர் குழு த‌மிழக அர‌சிட‌ம் இ‌ன்று அ‌றி‌க்கை தா‌க்க‌ல் செ‌ய்‌கிறது

கூட‌ங்குள‌ம் அணுஉலை ஆ‌ய்வு செ‌ய்த அர‌சி‌ன் வ‌ல்லுந‌‌ர் குழு த‌மிழக அர‌சிட‌ம் இ‌ன்று அ‌றி‌க்கை தா‌க்க‌ல் செ‌ய்‌கிறது. நெ‌ல்லை மாவ‌ட்ட‌ம், கூட‌ங்குள‌ம் அ‌ணு‌மி‌ன் ‌நிலைய‌த்தை ஆ‌ய்வு செ‌ய்த...

1700 ஹெக்டேர் காணியில் புதிய சிங்களக் குடியேற்றம் : சிவசக்தி ஆனந்தன்

இனச்சுத்திகரிப்பின் ஒருபகுதியான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் குறித்து சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கை: இலங்கை அரசு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும் இனச் சுத்திகரிப்பையும்நிகழ்த்திக் கொண்ருக்க தமிழ்ப்...

ஜெனீவா : இலங்கை குறித்து மூச்சுக்கூட விடாத நவனீதம் பிள்ளையும், ஊடகங்களும், ஆர்ப்பாட்டங்களும்

ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய, மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை தொடர்பாக...

பல போலி அரசியல் முகங்களை அம்பலப்படுத்திய கிளிநொச்சி மாநாடு : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழருக்கு எவ்விதத்திலும் பிரயோசனம் அற்ற 13 வது திருத்தத்தினையா முழுமையாக அமுல்ப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கேட்கின்றோம்? கடந்த பத்தியில் தமிழ் தரப்பு அடுத்துவரும் காலப்பகுதியில் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள்...

ஐ.நாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திப் பயனில்லை

அரசாங்கம் தலையை விட்டுவிட்டு வாலை பிடித்துகொண்டு இருக்கிறது. அமைச்சர்கள் விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க ஆகியோர் அந்த வால் நுனியை பிடித்து தொங்குகிறார்கள். அமெரிக்காவையும், ஏனைய நாடுகளையும்...

ஈழ விடுலைப் போராட்டம் – “மறைக்கப்பட்டவைகளின்” உயிர்ப்பு : அசோக் யோகன்

நான் சார்ந்த அமைப்பின் கொள்கைகளோடும் நம்பிக்கை கொண்டு சமூக மாற்றத்தை உருவாக்க முடியுமென்ற நம்பிக்கையோடு என்னோடு இணைந்து தங்கள் வாழ்வை தொலைத்த தோழர்கள் அநேகம்

ஜெனீவா கூட்டம் புறக்கணிப்பு சுமந்திரன்,சம்பந்தனின் தனிப்பட்டமுடிவு : சுரேஷ்

ஜெனீவா கூட்டம் புறக்கணிப்பு சுமந்திரன்,சம்பந்தனின் தனிப்பட்டமுடிவு : சுரேஷ்

ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐ.நா.வின் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக கலந்துகொள்ளப்போவதில்லை என்கிற முடிவு சம்பந்தர் மற்றும் சுமந்திரனின் கருத்துக்களே தவிர,...

இந்தியா ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவை அமர்வுகளில் கேள்வி எழுப்ப வேண்டும் : டி.ராஜா

இலங்கை விவகாரம் தொடர்பில்ழ இந்தியா ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவை அமர்வுகளில் கேள்வி எழுப்ப வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகோரிக்கை விடுத்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில்...

Page 747 of 1549 1 746 747 748 1,549