இனியொரு...

இனியொரு...

பிரிந்து செல்வதை மறுக்கும் சுய நிர்ணய உரிமை : ந.இரவீந்திரன்

புலம்பெயர் தமிழர்கள் உண்மையில் ஈழத்தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்கு தீங்கிழைப்பதோடு தெற்காசிய சமூகத்துக்கும் பாதகமாய்ச் செயற்படுகின்றனர்.

இலங்கையில் இனக் கலவரம் ஏற்படுமானால் இலங்கை அரசே பொறுப்பேற்கவேண்டும் : அரியநேத்திரன்

இலங்கையில் மீண்டுமொரு இனக்கலவரம் ஏற்படுமாகவிருந்தால் அதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்களும் அவர் அங்கம்வகிக்கும் அரசாங்கமுமே பொறுப்பேற்கவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...

இன்னும் பிரித்தானிய அரசு இலங்கை இராணுவத்திற்கு ஆயுதங்களை விற்றுவருகிறது.

இலங்கையால் பயங்கரமான போர்க் குற்றங்கள் புரியப்பட்டன என்பதற்கு ஆதாரங்கள் உள்ள போதிலும் இந்நாட்டுக்கு பிரித்தானியா தொடர்ந்து ஆயுதங்களை விநியோகித்து வருகின்றது என ஆயுத வியாபாரத்துக்கு எதிரான பிரச்சார...

நெடுந்தீவு சிறுமி கொலை: நீதிகேட்டு பெண்கள் போராட்டம்

'சூத்திரதாரிகள் சட்டத்தின்பிடியிலிருந்து தப்பக்கூடாது'- மகளிர் அமைப்புகள் இலங்கையின் வடக்கே சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துச் செல்வதைக் கண்டித்து மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம்...

தோழர் பி.ஏ.காதர் லண்டனில் நிகழந்த ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் நூல் வெளியீட்டில் வழங்கிய உரை

தோழர் பி.ஏ.காதர் லண்டனில் நிகழந்த ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் நூல் வெளியீட்டில் வழங்கிய உரை

ஈழப் போராட்டம் குறித்த விமர்சனத்திலிருந்து அடுத்த நிலையை நோக்கிய நகர்வின் அடிப்படைகளை முன்வைக்கும் தோழர் காதரின் உரை இன்றைய சிக்கலான சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

எதிராக விமர்சிப்போரை இலங்கை அரசு புலிகளுடன் தொடர்பு படுத்துவது நியாயமற்றது : HRW

இந்தியாவிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் தமிழீழ பல விடுதலைப் புலிகளுக்கு எதிராக ராஜீவ் கொலை உட்பட விமர்சனங்களை முன்வைத்தன. இவை அனைத்தும் ஐ.நா வில் இலங்கை அரசிற்கு...

சனல் 4 ஆவணப்படம் பிழைப்பு வாதிகளைத் தாண்டி உலக மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட வேண்டும்

பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியில் நேற்று - 14.03.2010 - வெளியான ஆவணப்படத்தில் மகிந்த ராஜபக்ச, கோதாபாய ராஜபக்ச, சரத் போன்சேகா, சவேந்திர சில்வா உட்பட பலர்...

Page 740 of 1549 1 739 740 741 1,549