இனியொரு...

இனியொரு...

உச்ச நீதிமன்றத்தில்ஆனந்த் குழு அறிக்கை தாக்கல்

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான உயர்மட்டக்குழு நேற்று தன் அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை மே...

சுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம் : அ.ஆனந்தன்

இங்கு தமிழகத்தில் இப்போது நிலவும் அரசியல் போக்கு பாசிஸக் கலாச்சாரத்தின் பல பரிமாணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

ஏப்ரல் 25 : போத்துக்கல் மக்களின் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்போம்

"1974 போத்துக்கல் புரட்சி" இல் பங்காற்றியவர்களுக்கான தேசிய அமைப்பு, வருடம் தோறும் ஏப்ரல் 25ம் திகதி விழா ஒன்றை ஏற்பாடு செய்வது வழமை. இம்முறை அந்த விழவை...

கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கே : ஜெயலலிதாவின் புதிய நாடகம் ஆரம்பம்

உலகத்தைக் கொள்ளையடிக்கும் பல்தேசியநிறுவனங்களின் தேவைக்காக மக்களின் அழிவுகளைப் பொருட்படுத்தாமல் உருவாக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணு மின்நிலையம் குறித்த நாடகங்களை அதிகார வர்க்கம்நடத்த ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக கூடங்குளம்...

மனித உரிமைகள் குறித்த பிரச்சினைகளுக்கு மகிந்த ராஜபக்ஷ தீர்வு கண்டாகவேண்டும் – பான் கீ மூன்

நாட்டின் மனித உரிமைகள் குறித்த பிரச்சினைகளுக்கு இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்வு கண்டாகவேண்டும்; அதற்கான சரியான நேரம் இதுதான் என ஐக்கிய நாடுகள் சபை பொதுச்...

ஐநா பொதுச் செயலாளர் பான்-கி-மூன் இன்று இந்தியாவில்

ஐக்கிய நாடுகள் பேரவை பொதுச் செயலாளர் பான்-கி-மூன், நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஐ.நா பொதுச் செயலாளர் நாளை...

தவறு செய்யவில்லை இருந்தாலும் நீதியை மதித்து நீதி மன்றத்திற்கு வந்துள்ளேன். உதுல் பிரேமரத்

இன்று சட்டத்தரனி உதுல் பிரேமரத்ன தன்னை கடத்த பொலிசார் முயற்சிப்பதாகக் கூறி நீதி மன்றத்திற்குச்சென்றுள்ளார். அதன் விபரம் பின்வருமாறு, நான் தவறு செய்யவில்லை இருந்தாலும் பொலிசார் என்னை...

கருணாநிதி மீண்டும் களத்தில் : வட்டுக்கோட்டை வரை சென்று தமிழ் ஈழம் கோருகிறார்

இலங்கை சென்று வந்துள்ள இந்தியக் குழு குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கைக்குச் சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவின் தலைவர் சுஷ்மா சுவராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச்...

Page 719 of 1549 1 718 719 720 1,549