ஓராண்டு நிறைவு; அ.தி.மு.க.,வினர் கொண்டாட்டம்
பரமக்குடியில் படுகொலைகளோடு ஆரம்பித்த அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க.,வினர் நேற்று இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டினர். தமிழ் நாடு...
பரமக்குடியில் படுகொலைகளோடு ஆரம்பித்த அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க.,வினர் நேற்று இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டினர். தமிழ் நாடு...
மக்களின் குருதியறைந்து, கொலைகளுக்கு நியாயம் சொல்லுகின்ற ஒரு புதிய கூட்டம் மாரிகாலக் காளான்கள் போல கோரமாய்ப் பரவிக்கொண்டிருக்கும் இக்கட்டான உலக சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
சிக்கனப்படுத்தல் என்ற தலையங்கத்தில் வரிப்பணத்தை அதிகரிப்பதற்கும் தொழிலாளர் உரிமைகளைப் பறிப்பதற்கும் தான் எதிரானவர் என்று தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரான்சுவா ஒல்லோந் பிரான்சின் அதிபராவதற்கு சற்று முன்பதாகவே...
வட பகுதியில் சிறுபான்மை தமிழர் மகா சபையும் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கமும் அனைத்து நேச சச்திகளையும்(நல்லெண்ணங் கொண்ட உயர்சாதியினரையும்) இணைத்துக் கொண்டு சாதிக்கும் தீண்டாமைக்கும் எதிரான...
13 வது திருத்தச் சட்டம் என்ற இந்திய ஆளும்வர்க்கத்தினால் இலங்கை மீது பிரயோகிக்கப்பட்ட அடிமைச் சாசனம் பேரினவாத ஒடுக்குமுறையின் வரம்புகளுக்குள்ளேயே முடங்கியிருப்பது குருபரனின் கீழ்வரும் உரையில் தெளிவுபடுத்தப்படுள்ளது....
இந்திய உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு பயணக்கட்டண சலுகை வழங்கப்படுவது படிப்படியாக குறைக்கப்பட்டு பத்தாண்டுகளில் நிறுத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ள நிலையில்,இந்து அடிப்படை வாதிகளை...
ஆட்சியாளர்கள் நமது சமூக அமைப்பை வெகு வேகமாக பாசிசத்தை நோக்கி கொண்டு சென்று கொண்டுருக்கிறார்கள் வரலாற்றில் ஹிட்லர் , முசோலினி ஆகியோர் தங்கள் நாடுகளில் நிலை நாட்டிய...
இராணுவத்தினரிடம் சரணடையாத விடுதலைப்புலி உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் இருப்பதாகவும் தினமும் ஆயுதங்கள் மீட்கப்படுவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சரணடையாதவர்கள் யார் என்பது பற்றிய தகவல்கள்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.