ஈழம் : இந்தியாவின் புதிய நாடகம் !
ஈழத் தமிழின அழிப்புப் போரினால் தமது வாழ்வை இழந்து முகாம்களில் இன்னமும் வதைபடும் தமிழர்களைப் பார்க்கும் நோக்கமே இந்தக் குழுவுக்குக் கிடையாது.
ஈழத் தமிழின அழிப்புப் போரினால் தமது வாழ்வை இழந்து முகாம்களில் இன்னமும் வதைபடும் தமிழர்களைப் பார்க்கும் நோக்கமே இந்தக் குழுவுக்குக் கிடையாது.
பச்சிழம் குழந்தைகள் ஏன் செத்துப் போகிறோம் என்று தெரியாமல் சாகடிக்கப்பட்ட சகாப்ததில் நாமும் வாழ்கிறோம்.குண்டுகளையும் சன்னங்களையும் உடலில் சுமந்த குழந்தைகள் கூட்டம் எரியும் உணர்வுகளோடு மெல்லத் துளிர்விடுகிறது.
இந்தியா இறக்குமதி செய்யும் 80 சதவீத எண்ணெயில் 12 சதவீதம் ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் அளவு குறைக்கப்பட்டதையடுத்து, அகமது நிஜாத் தொலைபேசியில்...
இன்று காலை 9.30 மணியளவில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பரமலிங்கம் தர்சானந்த்(வயது 29 கலைப்பீட இறுதியாண்டு மாணவன்) கடுமையாகத்தாக்கப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். இச்சம்பவம் யாழ்...
இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா அவர்களுக்கு படையில் இருந்து தப்பி ஓடிய இராணுவ வீரர்களை சட்ட விரோதமாக பணிக்கு அமர்த்தியிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தாக்கல்...
ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் ஒரு புறத்தில் உலகெங்கும் உருவாக மறு புறத்தில் ஏகாதிபத்திய நிறுவனங்களை அழைக்கும் சந்தர்பவாதிகளையும் காண்கிறோம். அமரிக்க - இந்தியத்தலையீடுகள் இலங்கையில் சிறுபான்மைத் தேசிய...
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வன்னி மக்கள் எதிர்நோக்கிய பேரவலங்களுக்கு பிரபாகரனினால் தீர்வுகளை வழங்க முடியவில்லை என எரிக் சொல்ஹெய்ம் நோர்வேயில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கூறினார்....
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுவிப்பது தொடர்பாக, அவரது மனைவி அனோமா பொன்சேகாவுடன் பேச்சு நடத்தியுள்ளார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. நேற்று மாலை இந்தச்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.