இனியொரு...

இனியொரு...

ஈழம் : இந்தியாவின் புதிய நாடகம் !

ஈழத் தமிழின அழிப்புப் போரினால் தமது வாழ்வை இழந்து முகாம்களில் இன்னமும் வதைபடும் தமிழர்களைப் பார்க்கும் நோக்கமே இந்தக் குழுவுக்குக் கிடையாது.

இனப்படுகொலை நினைவுகள் : என்ன குறை எமக்கு?

பச்சிழம் குழந்தைகள் ஏன் செத்துப் போகிறோம் என்று தெரியாமல் சாகடிக்கப்பட்ட சகாப்ததில் நாமும் வாழ்கிறோம்.குண்டுகளையும் சன்னங்களையும் உடலில் சுமந்த குழந்தைகள் கூட்டம் எரியும் உணர்வுகளோடு மெல்லத் துளிர்விடுகிறது.

மன்மோகனுடன் ஈரான் அதிபர் தொலைபேசி மூலம் பேச்சு : அமரிக்கத் தலையீட்டின் எதிரொலி

இந்தியா இறக்குமதி செய்யும் 80 சதவீத எண்ணெயில் 12 சதவீதம் ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் அளவு குறைக்கப்பட்டதையடுத்து, அகமது நிஜாத் தொலைபேசியில்...

தர்சானந்த் மீதான் தாக்குதலுக்குக் கண்டனம் : த.தே.ம.மு

இன்று காலை 9.30 மணியளவில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பரமலிங்கம் தர்சானந்த்(வயது 29 கலைப்பீட இறுதியாண்டு மாணவன்) கடுமையாகத்தாக்கப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். இச்சம்பவம் யாழ்...

சரத் பொன்சேகாவிற்குப் பிணை : அமரிக்கத் தலையீடு

இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா அவர்களுக்கு படையில் இருந்து தப்பி ஓடிய இராணுவ வீரர்களை சட்ட விரோதமாக பணிக்கு அமர்த்தியிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தாக்கல்...

ஐக்கிய நாடுகள் நிறுவனம் தமிழ் ஈழம் பெற்றுத்தர வேண்டும் : உணர்ச்சி வயப்படும் ராமதாஸ்

ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் ஒரு புறத்தில் உலகெங்கும் உருவாக மறு புறத்தில் ஏகாதிபத்திய நிறுவனங்களை அழைக்கும் சந்தர்பவாதிகளையும் காண்கிறோம். அமரிக்க - இந்தியத்தலையீடுகள் இலங்கையில் சிறுபான்மைத் தேசிய...

பிரபாகரனால் தீர்வு கிடைக்கவில்லை, தனிநாட்டிற்கு ஆதரவில்லை : சொல்ஹெய்ம்

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வன்னி மக்கள் எதிர்நோக்கிய பேரவலங்களுக்கு பிரபாகரனினால் தீர்வுகளை வழங்க முடியவில்லை என எரிக் சொல்ஹெய்ம் நோர்வேயில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கூறினார்....

சரத் பொன்சேகா விடுதலை : புதிய நகர்வுகள்

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுவிப்பது தொடர்பாக, அவரது மனைவி அனோமா பொன்சேகாவுடன் பேச்சு நடத்தியுள்ளார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. நேற்று மாலை இந்தச்...

Page 706 of 1549 1 705 706 707 1,549