பலமடையும் அமெரிக்க- இலங்கை வர்த்தக உறவுகள் : இதயச்சந்திரன்
திருமலைத் துறைமுகத்தைச் சூழவுள்ள பகுதியில், சிறிலங்கா கேற்வே இன்டஸ் ரீஸ் பிரைவேட் லிமிடட் என்கிற நிறுவனம் ,கனரக கைத்தொழில் மையமொன்றினை நிறுவ, 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை...
திருமலைத் துறைமுகத்தைச் சூழவுள்ள பகுதியில், சிறிலங்கா கேற்வே இன்டஸ் ரீஸ் பிரைவேட் லிமிடட் என்கிற நிறுவனம் ,கனரக கைத்தொழில் மையமொன்றினை நிறுவ, 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை...
முல்லைத்தீவு மாவட்டத்தின் இரட்டைவய்க்கல்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தம் நடைபெற்றதாகவும், ஏப்ரல் மாதம்19ம் திகதி யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார். அதன்...
இந்திய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 19-ந்தேதி நடைபெற உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக மத்திய...
நாடுகடந்த தமிழீழக் குழுவினரின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான ஜெய்சங்கர் முருகையா அதன் உள்வீட்டுச் சிக்கல்களை பகிரங்க மடலாக எழுதியுள்ளார். அதனை மாற்றங்கள் இன்றிப் பிரசுரிக்கிறோம். ஜீ.ரி.வி...
புது தில்லி: மே மாதத்துக்கான பணவீக்கம் 7.55 சதவீதமாக அதிகரித்துள்ளது.பண்டங்களின் மொத்த விலைப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் பணவீக்கம் முந்தைய ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் கூடியிருக்கிறது....
இலங்கையின் வடக்கே போரினால் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களை மீளக்குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னர் கூறப்பட்ட ஜூன் 30 ம் திகதி என்ற கால எல்லைக்குள் பூர்த்தியாக முடியாத...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் 14 வயது மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தின் 53ஆவது படைப் பிரிவே சுட்டுக் கொன்றுள்ளதாக Lanka News Web...
இலங்கை இராணுவத்தினரால் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மனித எலும்புகளை உக்க வைப்பதற்கு சீனாவிலிருந்து திரவங்களை இலங்கை அரசு இறக்குமதி செய்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனந்தபுரம், சாலை, புதுமாத்தளன்,...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.