இடம்பெயர் மக்களுக்கு திறந்தவெளிச் சிறை
முகாம் வாழ்க்கைக்கு பதிலாக இடம்பெயர் மக்களுக்கு திறந்தவெளி சிறைச்சாலைகள் அவசியமில்லை என ஜே.வி.பி கட்சி குறிப்பிட்டுள்ளது. அகதி முகாம்களில் வாழ்ந்து வந்த இடம்பெயர் மக்களுக்கு திறந்தவெளி சிறைச்சாலைகளை...
முகாம் வாழ்க்கைக்கு பதிலாக இடம்பெயர் மக்களுக்கு திறந்தவெளி சிறைச்சாலைகள் அவசியமில்லை என ஜே.வி.பி கட்சி குறிப்பிட்டுள்ளது. அகதி முகாம்களில் வாழ்ந்து வந்த இடம்பெயர் மக்களுக்கு திறந்தவெளி சிறைச்சாலைகளை...
இலங்கையில் தற்போது நிலவுவது கொலை அரசியலே என்று சரத் பொன்சேகாவின் மனைவியான அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். பாதுக்கை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்....
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினது கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான தடையுத்தரவை தளர்த்திக்கொள்ள மறுதலித்துள்ள யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கலாமென்ற அடிப்படையிலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும்...
வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் புதிதாக விகாரைகளை நிர்மாணிப்பதானது நாட்டில் இனவாதத்தை தூண்டும் செயல் எனவும், யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் தமிழர்களின் வாழ்க்கை இன்னும் இருண்ட யுகத்திலேயே இருக்கின்றது...
இராணுவம், காவற்றுறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் என அரச இயந்திரத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் கவனயீர்ப்புப்...
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், அந்த கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் மூன்று பேர் கட்சியில் இருந்து விலகி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைய உள்ளதாக கட்சியின்...
2008, நவம்பர் 26ம் திகதி பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் மும்பை சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம், தாஜ் ஹோட்டல் உட்பட சில முக்கிய இடங்களில் துப்பாக்கி சூடு...
தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு தடுப்பு முகாமில் இருந்து தங்களை வெளியேற்றுமாறு அங்குள்ள முகாம் வாசிகள் கடந்த ஒருவார காலமாக உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.