தமிழர்களின் நிலம் பறிக்கப்பட்டு பல்தேசியக் கம்பனிகளிடம் வழங்கப்படுகிறது : தமிழகத்தில் விக்ரமபாகு
தனிஈழம் உடனடித் தீர்வாக அமையாது என புதிய இடதுசாரி முன்னணியின்தலைவர் கலாநிதி விக்ரபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். தனி ஈழம் மட்டுமே ஒரே தீர்வு என்ற கொள்கையில் தமக்குஉடன்பாடில்லை...







