போலிஸ் பிடியிலிருந்து தப்பும் போதே தொழிலாளர்கள் சுடப்பட்டனர்
தென்னாபிரிக்க மரிக்கனாவில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது போலிசார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதில் 34 வரையான தொழிலாளர்கள் மரணமடைந்தமை தெரிந்ததே. இது குறித்து போலிசாரின் அறிக்கை முழுமையான...







