இனியொரு...

இனியொரு...

ஐரோப்பிய நாடுகளில் வேலையற்றோர் தொகை மேலும் அதிகரிப்பு

ஐரோப்பிய நாடுகளிலும் அமரிக்காவிலும் அவுஸ்திரேலியாவிலும் வேலையற்றோரின் தொகை நிறுத்தப்பட முடியாமல் அதிகரித்து வருகின்றது. பிரான்சில் தொழில் அமைச்சின் நேற்றய தகவல்களின் அடிப்படையில் ஐந்து மில்லியன் மக்கள் வேலையற்றோராகியுள்ளனர்....

28 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தியாவில் கைது

28 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.தமிழகத்தின் க்யூ காவல்துறையினர் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்களை கைது செய்துள்ளனர்.படகு மூலம் இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல...

அஜ்மல் கசாப்பின் தூக்கு தண்டனை உறுதியானது

மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையகதாகக்ருதப்பட்ட அஜ்மல் கசாப்பின் மேல்முறையீட்டு மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனையடுத்து அஜ்மல்கசாப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டணையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது....

அகதிகள் விடுதலை கோரிப் போராட்டம் : ஈழத்தாயின் பொலீஸ் ஒடுக்கியது

பூந்தமல்லி அருகே கரையான்சாவடியில் உள்ள இலங்கை அகதிகள் சிறப்பு முகாமையும், செங்கல்பட்டு சிறப்பு அகதிகள் முகாமையும் இழுத்து மூடக்கோரி திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்  போராட்டத்தில்...

தாக்கப்பட்ட நிராயுத பாணியான அரசியல் கைதி கொழும்பிற்கு மாற்றப்பட்டார்

காலி பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் தாக்குதலுக்கு உள்ளாகி, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி நேற்று இரவு கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவர் தற்போது...

திருமலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் : டக்ளஸ் எங்கே?

தடைசெய்யப்பட்டுள்ள பகுதிகளில் மீன் பிடிக்க முடியாமையின் காரணமாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்தும் திருகோணமலை மீனவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்...

பிள்ளையான் கல்வி அறிவு அற்றவர் : ‘அறிஞர்’ கருணா

கிழக்கு மாகாணத்தின் தற்போதைய முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் கல்வியறிவு அற்றவர் என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா  தெரிவித்துள்ளார். அமைச்சர் முரளீதரன்...

Page 649 of 1549 1 648 649 650 1,549