மறு அறிவித்தல் வரை தமிழ் நாட்டிற்குச் செல்லவேண்டாம் – இலங்கை
இலங்கை குடிமக்கள் மறு அறிவித்தல் வரும் வரை தமிழ் நாட்டுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு அமைச்சு அறிவித்துள்ளது. சமீபத்தில் தமிழ் நாட்டுக்கு செல்லும்; இலங்கையர்கள்...
இலங்கை குடிமக்கள் மறு அறிவித்தல் வரும் வரை தமிழ் நாட்டுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு அமைச்சு அறிவித்துள்ளது. சமீபத்தில் தமிழ் நாட்டுக்கு செல்லும்; இலங்கையர்கள்...
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம், அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் சமீபகாலமாக அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருகிறது....
முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவ முகாம்கள் விஸ்தரிக்கப்படுவதால் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுப் பறிபோவதாகக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் ஆங்காங்கு உள்ள மினி காவலரண்கள் அகற்றப்பட்டு பெரியளவிலான இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு...
சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லீ 5 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். முதலில் மும்பைக்கு வந்த அவர், மகாத்மா காந்தி நினைவிடத்தை பார்வையிட்டார். செவ்வாய்க்கிழமை...
“மூவின மக்களுக்கும் நான் ஜனாதிபதி” என்று மஹிந்தர் அண்மையில் விடுத்த அறிவிப்பை புஸ்வானமாக்கியுள்ளது இலங்கை பொலிஸ். தம்புள்ள பிரதேசத்தைச் சேர்ந்த இந்து பக்தர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வருடாந்த...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய சம்பந்தன் மீண்டும் 'சர்வதேசம். என்று பிரச்சாரத்தை ஆரம்பித்தார். சர்வதேச சமூகத்துக்கு நாங்கள் ஒரு தெளிவான செய்தியை அனுப்ப வேண்டும்....
'சர்வதேசம்' பார்த்துக்கொண்டிருக்க தான் வன்னியில் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டனர். சர்வதேசஆசீர்வாதத்தோடுதான் கிழக்கில் சிங்கள மயமாக்கலும் காணிப்பறிப்பும் நடக்கிறது.
பீகார் மாநிலத்தவர்கள் பற்றி ராஜ்தாக்கரே கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அசாம் கலவரத்தை கண்டித்து கடந்த மாதம் 11-ந்தேதி மும்பையில் முஸ்லிம் அமைப்புகள்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.