இனியொரு...

இனியொரு...

பெல்ஜியம் அணு உலையின் விரிசலும் மூடப்படும் உலகின் அணு உலைகளும்

பெல்ஜியம் நாட்டில் இரண்டாவது அணு உலையிலும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதால் அதனையும் மூடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இதே வகையான விரிசல் ஒன்று அதன் முதலாவது ஆலையில் கடந்த...

கூடங்குளம் அணு உலைப் போராட்டம் : சகாயம் படுகொலை செய்யப்பட்டார்

கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்குழுவினர் நேற்று கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தை...

கேட்பதை எல்லாம் கொடுக்க முடியாது முஸ்லீம் காங்கிரஸ் இல்லாமலும் ஆட்சி அமைப்போம் -மிரட்டல்

கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்கும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்றி ஆட்சியமைக்க முடியாது ௭ன்றில்லை யாரும் சும்மா வரமாட்டார்கள் அதற்காக கேட்டதை ௭ல்லாம்...

அமரிக்க அணு ஆயுதங்களைப் பாதுகாக்க நேட்டோவும் ஜேர்மனிய அரசும் முடிவு

ஜேர்மனியில் எஞ்சியிருக்கும் அணு ஆயுதங்களை அங்கிருந்து அகற்றுவதற்கான திட்டத்தை அந்த நாட்டின் அரசு கைவிட்டுள்ளதுடன் அவற்றைப் புதுப்பிக்க முடிவெடுத்திருக்கிறது. அஞ்செலா மேர்கெல் தலைமைதாங்கப்படும் ஆளும் கிறிஸ்தவ ஜனநாயக...

தேர்தலின் பின்னர் கிழக்கின் அரசியல் – முஸ்லிம்களின் கோரிக்கைகளும் தமிழர்களின் நிலையும் : விஜய்

அமைச்சர் பதவிகளைப் பெற்றிருக்கிற போதும் கிழக்கு மாகாண சபையில் தனித்துப் போட்டியிட்டதுடன் அரசாங்கத்திற்கெதிரான பிரச்சாரத்தினையும் மேற்கொண்டுமிருந்தது.

கூடங்குளம் : எழுத்தாளர்களின் உண்ணா நிலைப்போராட்டம் -அனைவரும் வருக

கூடங்குளத்தில் அணு உலையை எதிர்த்து போராடும் மக்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறையினரின் கொடூரமான தாக்குதலைக் கண்டித்து எழுத்தாளர்களின் உண்ணா நிலைப்போராட்டம் பல ஆயிரம் தலைமுறைகளுக்கு பேரழிவை கொண்டு...

கிழக்கில் இரண்டாகப் பகிர்ந்து ஆட்சி நடத்துவோம் : TNA

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு முதலமைச்சர் பதவியை வழங்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது.கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்கும் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக்...

ஈழத்தின் கொல்லைப்புறத்தில் அணுகுண்டும் அணுசக்தியை வென்ற மக்களின் உறுதியும் : சபா நாவலன்

ஈழத்தின் கொல்லைப்புறத்தில் அணுகுண்டும் அணுசக்தியை வென்ற மக்களின் உறுதியும் : சபா நாவலன்

ஜெயலலிதா போலிஸ் படையின் தாக்குதலுக்கு அஞ்சி கூடங்குளம் கிராமத்திலிருந்து ஆண்கள் அனைவரும் வெளியேறியுள்ளனர். பலர் சித்திரவதை செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற...

Page 639 of 1549 1 638 639 640 1,549