இனியொரு...

இனியொரு...

ராஜீவ்  காந்தி கொலை – இந்திய அதிகார வர்க  மாபியாக்கள் –  வீடியோ மறைக்கப்பட்டது

ராஜீவ் காந்தி கொலை – இந்திய அதிகார வர்க மாபியாக்கள் – வீடியோ மறைக்கப்பட்டது

ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவம் n;தாடர்பில் கே. ராகுதாமன் என்ற சீ.பி.ஐ. அதிகாரி புத்தகமொன்றை வெளியிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான முக்கிய வீடியோ...

வங்கிகளை அழிவிலிருந்து மீட்டெடுத்த போதைப்பொருள் குற்றவாளிகள் : நிவேதா நேசன்

வங்கிகளை அழிவிலிருந்து மீட்டெடுத்த போதைப்பொருள் குற்றவாளிகள் : நிவேதா நேசன்

வங்கிகள் போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்புகொண்டு 352 பில்லியன் டொலர்கள் பெறுமதியுள்ள பணத்தைப் பெற்றுக்கொண்டன. அவற்றை வங்கிகளில் வைப்பிட்டு சட்டரீதியான பணமாக்கிக்கொண்டன.

இன்னொரு அழிப்பிற்கு ஐ.தே.க தயாராகிறதா?

இன்னொரு அழிப்பிற்கு ஐ.தே.க தயாராகிறதா?

இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகாண்பது தொடர்பாக பிரித்தானியாவில் வாழும் இலங்கையின் இளம் தலைமுறையினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும் நோக்கில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சி மற்றும்...

தென் ஆப்பிரிக்கா: தீப்பிடிக்கும் வேலை நிறுத்தப் போராட்டம்!

தென் ஆப்பிரிக்கா: தீப்பிடிக்கும் வேலை நிறுத்தப் போராட்டம்!

தென் ஆப்பிரிக்காவின் மரிக்கானாவில் இருக்கும் லோன்மின் சுரங்கத் தொழிலாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆரம்பித்த வேலை நிறுத்தம் இன்று தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள், டொயோட்டா உதிரி பாகங்கள்...

13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரம் பகிரப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது : கோதாபய

13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரம் பகிரப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது : கோதாபய

சமூகத்தின் பல்வேறு தரப்பினர் 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரி வருவதாக கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் நடைபெற்ற தொழில்சார் நிபுணர்களின் ஆண்டுப்...

பிரிந்து செல்லும் உரிமை – இலங்கை மக்களின் விடுதலைக்கு முன்நிபந்தனை : சபா நாவலன்

பிரிந்து செல்லும் உரிமை – இலங்கை மக்களின் விடுதலைக்கு முன்நிபந்தனை : சபா நாவலன்

யாழ்ப்பாண நிலப்பிரபுத்துவ சிந்தனையின் முன் முகமான யாழ் வேளாள மேலாதிக்கவாதிகளின் ஆயுதமாக இந்தக் கருத்தியல் திகழ்ந்தது. 80 களின் ஆரம்பத்தில் வல்வெட்டித் துறையை கரையோர மீனவர் சமூகத்தின்...

சொந்த நிலத்தைப்பற்றிப் பேசக்கூடாது : வன்னி இராணுவத் தளபதி மிரட்டல்

சொந்த நிலத்தைப்பற்றிப் பேசக்கூடாது : வன்னி இராணுவத் தளபதி மிரட்டல்

கேப்பாபுலவு மக்கள் மக்கள் இடம்பெயர்ந்த மக்கள் அல்ல. இவர்களுக்கு மாற்றீட்டு காணிகள் வழங்கப்பட்டுள்ளன.சூரியபுரத்தில் இவர்களுக்கு நாம் சுகாதார, குடிநீர் வசதிகளை செய்து கொடுத்துள்ளதுடன், வீடுகளை அமைத்துக் கொடுக்கும்...

கூடங்குளம் அணுமின் நிலையத்தை கண்காணிக்க இலங்கை கோரிக்கை

கூடங்குளம் அணுமின் நிலையத்தை கண்காணிக்க இலங்கை கோரிக்கை

தமிழகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கூடங்குளம் அணுமின்னுற்பத்தி நிலையத்தை நேரடியாக கண்காணிக்க அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை கோரியுள்ளது. வெளியுறவுகள் துறை அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம இந்த...

Page 611 of 1549 1 610 611 612 1,549