இனியொரு...

இனியொரு...

இலங்கை தரம் உயர்ந்துள்ளது : உலகவங்கி

இலங்கை தரம் உயர்ந்துள்ளது : உலகவங்கி

உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் முல்யானி இந்திராவதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். நாட்டின் அபிவிருத்திக்கு எவ்வாறு உதவிகளை வழங்க முடியும் என்பது குறித்து அவர் ஆராய்வார் எனத்...

ஆங் சான் சூச்சி சந்திப்பு இந்தியாவில் : மியான்மாரில்  முஸ்லீம்  இனப்படுகொலை  தொடர்கிறது

ஆங் சான் சூச்சி சந்திப்பு இந்தியாவில் : மியான்மாரில்  முஸ்லீம்  இனப்படுகொலை  தொடர்கிறது

டெல்லியில் உள்ள விக்யான் பவனில் இன்று நடந்த நிகழ்ச்சியில் மியான்மர் எதிர்க்கட்சி தலைவர் ஆங் சான் சூகி கலந்துகொண்டு நேரு பற்றி சொற்பொழிவாற்றினார். ஆங் சான் சூச்சி,...

வடக்கிலும் டெங்கு பரவுகிறது

நடப்பு மாதத்தின் இதுவரையான நாள்களில் மட்டும் 32 பேர் டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொற்றுக்கு இலக்காகிய 6 பேர் நேற்று...

உத்தரபிதேசத்தில் பட்டாசு  தொழிற்சாலை விபத்து :  8 பேர் பலி

உத்தரபிதேசத்தில் பட்டாசு தொழிற்சாலை விபத்து : 8 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலத்தில் பட்டாசு தயாரித்த கைத்தொழிற்சாலையில், பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது.மோதிலால், ராம் நாராயண் என்ற இரண்டு பேருக்கு சொந்தமான வீடுகளில் பட்டாசு தயாரிக்கும் பணி நேற்று...

தமிழ்ச் சினிமாவும் புலத்துச் சீமான்களும் : மா.சித்திவினாயகம்

தமிழ்ச் சினிமாவும் புலத்துச் சீமான்களும் : மா.சித்திவினாயகம்

சமூகச் சீரழிவுகளை வளர்த்து விடும் புராணக் கட்டுக்களையும்,இதிகாச இடர்களையும் மக்கள் மனதில் விதைத்து மக்களை மாக்களாக்கி விட்ட சினிமா இன்றைக்கும் அக்கொள்கையிலிருந்து கொஞ்சமும் விலகவில்லை.புலம்பெயர் தமிழரைச் சுற்றிப்...

இனப்படுகொலையும் பி.பி.சி இன் போலிக் கண்ணீரும்

இனப்படுகொலையும் பி.பி.சி இன் போலிக் கண்ணீரும்

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பெருமளவான பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் முன்றரை ஆண்டுக்கு முன் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களை அழிவிலிருந்து பாதுகாக்க ஐநா மன்றம்...

பரிதி கொலை : தமிழ்க் குழுக்களுக்கு இடையேயான மோதல் – போலிஸ் புதிய தகவல்

பரிதி கொலை தொடர்பாக விசாரணை நடத்தும் பிரன்ஸ் குற்றத்தடுபுப் பிரிவினர் பார்பஸ் என்ற இடத்திற்கு அருகாமையிலும், வல் து மார்ன் என்ற பகுதியிலும் இரண்டு இலங்கையர்களைக் கைதுசெய்துள்ளனர்....

புலி சந்தேக நபர்கள் தப்பிச் செல்லவில்லை

புலி சந்தேக நபர்கள் தப்பிச் செல்லவில்லை

தப்பிச் சென்றவர்களின் எண்ணிக்கையை சிறை அதிகாரிகள் இன்னும் சரியாக அறிவிக்கவில்லை. ஆயினும் தமிழீழ விடுதலை புலிகளான சந்தேக நபர்கள் தப்பிச் செல்லவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். வெலிக்கடை...

Page 604 of 1549 1 603 604 605 1,549