இனியொரு...

இனியொரு...

பாண்டி பஜார்  துப்பாக்கிச் சூட்டு  வழக்கிலிருந்து  பிரபாகரனின் பெயர் நீக்கம்

பாண்டி பஜார் துப்பாக்கிச் சூட்டு வழக்கிலிருந்து பிரபாகரனின் பெயர் நீக்கம்

சென்னை பாண்டி பஜாரில் உமாமகேஸ்வரனைக் கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கி சூட்டு சம்பவ வழக்கில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்...

பெண்களின் கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பை  கண்டிக்கிறோம் : CCUC

பெண்களின் கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பை கண்டிக்கிறோம் : CCUC

கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி, கணேசபுரம் பாரதிபுரம் கிராமங்களை சேர்ந்த 109 தமிழ் யுவதிகளை ஸ்ரீ லங்கா சேர்த்துக் கொண்ட நடவடிக்கையானது தமிழ் மக்களை பேரினவாத இன அழிப்பு...

கூடங்குளம் அணு கழிவுகளை கர்நாடகத்தில்  கொட்டும்  மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு

கூடங்குளம் அணு கழிவுகளை கர்நாடகத்தில் கொட்டும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு

கூடங்குள அணுமின் நிலைய அணு கழிவுகளை கோலார் தங்கசுரங்கத்தில் சேமிக்க உள்ளதாக அறிவித்த மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தமிழகத்தின்...

இராணுவப் பயிற்சியை ஆட்சேபித்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக புதுமுக மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சிகள் வழங்கப்படுவதை கண்டித்து பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். கலகா சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது...

இனச் சுத்திகரிப்பு என்ற கட்டத்தை அடைந்துள்ள ஒடுக்குமுறை: பாதுகாப்பு இயக்கம்

இனச் சுத்திகரிப்பு என்ற கட்டத்தை அடைந்துள்ள ஒடுக்குமுறை: பாதுகாப்பு இயக்கம்

அரசின் ஒடுக்குமுறை இனச் சுத்திகரிப்பு என்ற கட்டத்தை அடைந்திருக்கின்றது எனக் குறிப்பிட்டுள்ள சுயநிர்ணய உரிமைக்கான தமிழ் மக்கள் பாதுகாப்பு இயக்கம், இலங்கை இராணுவத்தின் கொடூர ஒடுக்கு முறைக்கு...

டி.வி. சீரியல்கள் எப்படித் தயாராகின்றன?

டி.வி. சீரியல்கள் எப்படித் தயாராகின்றன?

குறிப்பிட்ட நடிகர் அல்லது நடிகை குறிப்பிட்ட நாளில் வர முடியாமல் போகலாம். அதற்காக படப்பிடிப்பைத் தள்ளி வைக்க முடியாது. எனவே திரைக்கதை மற்றும் வசனம் எழுதுபவர்கள், இருக்கும்...

இனப்படுகொலை பணக்காரனாக மாற்றிய கோதாபயவிற்கு மேலும் 25 கோடி

இனப்படுகொலை பணக்காரனாக மாற்றிய கோதாபயவிற்கு மேலும் 25 கோடி

பாதுகாப்புச் செயலாளரும் இனப்படுகொலையின் சூத்திரதாரியுமான கோதபாய ராஜபக்ஷவிற்கு 250 மில்லியன் (25 கோடி)ரூபா நட்ட ஈட்டை வழங்குமாறு சண்டே லீடர் பத்திரிகைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளரின்...

அடுத்த மாவீரர் சடங்கு  இலங்கையிலும் ?

அடுத்த மாவீரர் சடங்கு இலங்கையிலும் ?

மாவீரர்தினம் போன்ற நிகழ்வுகளைத் தமிழ் மக்கள் கடைப்பிடிக்க இலங்கை அரசு இடமளிக்க வேண்டும் என்று நெருக்கடிகள் தொடர்பிலான சர்வதேசக் குழு (International Crisis Group) வலியுறுத்தியுள்ளது போரில்...

Page 599 of 1549 1 598 599 600 1,549