தருமபுரி தாக்குதல் சம்பவம் குறித்த இலயோலா கல்லூரி மாணவர்களின் கள ஆய்வுக் குழுவின் அறிக்கை
நீண்ட நாட்களாக வறுமையில் உழலும் வன்னியர்களின் அறியாமை மற்றும் ஏழ்மையை தனது குடும்ப அரசியலுக்கு இரையாக்கிக் கொள்ளும் தந்திரத்தை ராமதாஸ் கடைபிடித்து வருகிறார்.
நீண்ட நாட்களாக வறுமையில் உழலும் வன்னியர்களின் அறியாமை மற்றும் ஏழ்மையை தனது குடும்ப அரசியலுக்கு இரையாக்கிக் கொள்ளும் தந்திரத்தை ராமதாஸ் கடைபிடித்து வருகிறார்.
இலங்கை இராணுவத்தின் வவுனியா முகாமில் 5 ஆயிரம் மனநோயாளர்களான இராணுவத்தினர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் ஒன்று கூறகின்றது. வன்னி யுத்ததில் ஈடுபட்ட இந்த இராணுவத்தினர் யுத்ததின்...
பங்களாதேஷ் இல் ஆடைத் தொழிற்சாலை தீப்பிடித்ததில் 120 தொழிலாளர்கள் உடல் கருகிச் செத்துப்போனார்கள். இதற்கு முன்னரும் எந்த வசதிகளுமற்ற இவ்வாறான தொழிற்சாலைகள் பங்களாதேஷில் திப்பற்றி தொழிலார்கள் இறந்துபோயுள்ளனர்....
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு வரும்போது தி.மு.க தனது நிலையைத் தெரிவிக்கும் என்று கருணாநிதி கூறியிருந்தார். இதை அடுத்து, தி.மு.க. தலைவரை...
இன்று இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறை இனச் சுத்திகரிப்பாக மேலெழுந்துள்ளது. கிழக்கில் தமிழ்ப் பேசும் மக்கள் ஏற்கனவே சிறுபான்மை ஆக்கப்பட்டுவிட்டார்கள். வடக்கில் பௌத்த சிங்கள...
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் ஆரம்பம் தொட்டே இருந்து வருகின்றன. கலாசார ரீதியிலும், பாதுகாப்புத்துறைசார் உறவுகளும் இரு நாடுகளிடையேயும் தொடர்ந்து பேணப்படுகின்றன. ஐக்கிய நாடுகளின் அமைதி...
பிரபாகரனை நேசிப்பதாகக் கூறும் ஏற்பாட்டாளர்கள், பிரபாகரன் கடவுளுக்குச் சமானம் எனக் கூறும் ஒழுங்கமைப்பாளர்கள், பிரபாகரன் இன்னும் உயிருடன் வாழ்கிறார் என்ற
கூடங்குளம் அணுக்களிவுகளை கோலார் தங்கவயலில் கொட்டுவது என மத்திய அரசு நீதிமன்றத்திற்கு தெரிவித்த பின்னர், கர்நாடக மக்களும் அணு உலைக்கு எதிராகத் திரும்பியிருந்தனர். கூடங்குளம் அணுக்கழிவுகளை கோலார்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.