இனியொரு...

இனியொரு...

தமிழ்த் தேசியக் கோமாளிகள் : கோசலன்

தமிழ்த் தேசியக் கோமாளிகள் : கோசலன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதற்கு முன்னதாக மகிந்த ராஜபக்ச அமைச்சராகவிருந்த மீன்பிடி அமைச்சின் செயலாளர் சுரேஷ்; பணத்துக்காக எதையும் செய்யக் கூடியவர் என அமரிக்கத் தூதரகம் நம்பியதாக...

கைதான பல்கலைக்கழக மாணவர்களும் தேசியக் கூட்டமைப்பின் காட்டிக்கொடுப்பு நாடகமும்

கைதான பல்கலைக்கழக மாணவர்களும் தேசியக் கூட்டமைப்பின் காட்டிக்கொடுப்பு நாடகமும்

கைதுசெய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாண்வர்களை விடுதலை செய்யக் கோரும் வழக்கு ஒன்றை தாக்கல் செய்யப்போவதாக ஊடகங்களில் பரபரப்பாக அறிவித்திருந்தனர். சம்பந்தர் இராணுவத்தை தமிழ்ப் பிரதேசங்களிலிருந்து அகற்றத் தேவையில்லை...

இராணுவத்தில் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்களின் பயிற்சி முடிவடைகிறது

இராணுவத்தில் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்களின் பயிற்சி முடிவடைகிறது

இலங்கை இனப்படுகொலை இராணுவத்தில் பலவந்தமாக இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் பெண்களின் பயிற்சி நிறைவு எதிர்வரும் 3ம் திகதி நடைபெறவுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த நவம்பர் மாதம் 17 ஆம் திகதி...

5000 பெண்களைக் காணவில்லை : டெல்லியில் போராடுவார்களா?

5000 பெண்களைக் காணவில்லை : டெல்லியில் போராடுவார்களா?

டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவில் ஒருவர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட கோரச் சம்பவம் குறித்த போராட்டங்கள் உச்சத்தை அடைந்துள்ளன. தன்னார்வ நிறுவனங்கள், கல்லூரிப் பெண்கள், பெண்கள் அமைப்புக்கள்...

இன்னும் கைது செய்வோம் : இலங்கை காவல்துறை

இன்னும் கைது செய்வோம் : இலங்கை காவல்துறை

இலங்கையின் வடக்கே கைதுசெய்யப்பட வேண்டிய நபர்கள் இன்னும் இருப்பதாக இலங்கை காவல்துறைப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த பல வாரங்களில் 45 பேர் பயங்கரவாதப்...

சுமந்திரன் – சம்பந்தர் ஆகியோரின் ஆசியோடு இனி இனச்சுத்திகரிப்பு நடைபெறும்!

சுமந்திரன் – சம்பந்தர் ஆகியோரின் ஆசியோடு இனி இனச்சுத்திகரிப்பு நடைபெறும்!

வடக்கில் இருந்து இராணுவத்தை முற்றாக அகற்றவேண்டும் எனக் கோருவதை எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சர்வதேசமும் இதை நியாயமான கோரிக்கையாகக் கருதாது. அதேவேளை இலங்கை அரசாங்கமும் உடன்படப்போவதில்லை. இந்நிலையில் பொய்ப்பிரச்சாரங்களை...

கருத்து தெரிவிப்பது தேசிய  நல்லிணக்கத்துக்கு எதிரான செயல் : ஜமமு தலைவர் மனோ கணேசன்

கருத்து தெரிவிப்பது தேசிய நல்லிணக்கத்துக்கு எதிரான செயல் : ஜமமு தலைவர் மனோ கணேசன்

எந்த ஒரு நாட்டிலும் அந்நாட்டின் தலைநகரம், அந்நாட்டில் வாழும் அனைத்து இனத்தவர்களுக்கும் பொதுவானது. நாட்டின் தலைநகரில் தமிழ் பேசும் மக்கள் வாழ்வதை இனவாத கண்ணோட்டத்துடன் பார்க்கின்றவர்கள் சொல்ல...

பள்ளிகளில் தலைவிரித்தாடும் தீண்டாமை!

பள்ளிகளில் தலைவிரித்தாடும் தீண்டாமை!

மனித உரிமைக் களம் என்ற அமைப்பின் சார்பில் திருநெல்வேலியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களிடையே தீண்டாமை குறித்து நடத்தப்பட்ட பொது விசாரணையில், கடந்த இரண்டாண்டுகளில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் தாழ்த்தப்பட்ட...

Page 579 of 1549 1 578 579 580 1,549