புனர்வாழ்வு முடிவதற்கு முன்னர் மாணவர்களை விடுவிக்க முடியாது : கோத்தாபய
கைதாகித் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு பல்கலைக்கழக மாணவர்களையும் புனர்வாழ்வு வழங்கிய பின்னரே விடுவிக்க முடியும். அதற்கு முன்னர் அவர்கள் விடுவிக்கப்படுவதற்கு சாத்தியமே இல்லை என கோத்தாபய ராஜபக்ச...














