இனியொரு...

இனியொரு...

மலையகப் பெண் அரசியல் கைதி சிறையில்  மரணம் : மலையக அரசியல் கட்சிகள் மெளனம்

மலையகப் பெண் அரசியல் கைதி சிறையில் மரணம் : மலையக அரசியல் கட்சிகள் மெளனம்

புலிகளுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் 1994ம் கைது செய்யப்பட்டு, நீண்ட காலம் வழக்கை எதிர்கொண்டு, தண்டனை வழங்கப்பட்டு, ஏறக்குறைய 19 வருடம் சிறைவாசம் அனுபவித்து, சிறையில் நீண்ட...

நாளை  பல்கலைக்கழகம் நடைபெறாவிட்டால்  பதவி துறப்பேன் : துணைவேந்தர்

நாளை பல்கலைக்கழகம் நடைபெறாவிட்டால் பதவி துறப்பேன் : துணைவேந்தர்

யாழ்.பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளை நாளை ஆரம்பிக்கும் முகமாக மாணவர்கள் பல்கலைக்கழகம் வருகைதராது போனால் துணைவேந்தர் பதவியை இராஜினாமா செய்யப்போவதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்த பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் மாணவர்...

இழப்பீடு வழங்கக் கோரி விவசாய சங்கத்தினர் போராட்டம்

காவிரி நீர் இல்லாமல் வாடும் நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி நாகை, திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களிலுள்ள ஆட்சியர் அலுவலகத்தை விவசாய சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம்...

மகிந்தவை இன்னொரு பேரினவாதியால் பிரதியிட லண்டனில் சந்திப்பு

மகிந்தவை இன்னொரு பேரினவாதியால் பிரதியிட லண்டனில் சந்திப்பு

ஏகாதிபத்திய நாடுகள் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி அடுத்த ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த ஒருவரை நியமிக்க முற்படுகின்றன. குறிப்பாக அமரிக்கா தலைமையிலான நகர்வுகள்...

பாராளுமன்றத்தில்  நம்பிகையில்லாத் தீர்மானம் சட்டவிரோதமானது

பாராளுமன்றத்தில் நம்பிகையில்லாத் தீர்மானம் சட்டவிரோதமானது

நம்பிக்கையில்லா தீர்மானம் முன்னெடுக்கப்பட்டால் பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்க நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.உச்ச நீதிமன்றின் தீர்ப்பிற்கு முரணான வகையில்...

இனவாதத்திற்கு எதிரான போராட்டம்..!? : சபா நாவலன்

இனவாதத்திற்கு எதிரான போராட்டம்..!? : சபா நாவலன்

வன்னிப்படுகொலைகளின் பின்னர் சிங்கள சமூகத்தின் கீழ் நிலையிலுள்ள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் இனவாதமாகவும், பேரினவாதம் நாட்டை இனவாதிகளிடமிருந்து பாதுகாக்கும் ஜனநாயகமாகவும் உருவகிக்கப்பட்டது, இதற்கான...

சிங்கள பௌத்ததின் பெயரால் யாழ்.பல்கலைக்கழகம் தனியார் மயப்படுத்தப்படுகிறதா?

சிங்கள பௌத்ததின் பெயரால் யாழ்.பல்கலைக்கழகம் தனியார் மயப்படுத்தப்படுகிறதா?

பயங்கரவாத குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் வி.பவானந்தன், மாணவர் ஒன்றியச் செயலாளர் ப.தர்ஷானந்த், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் க.ஜெனமேஜெயன், விஞ்ஞானபீட...

கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவிட்டால் பல்கலைக்கழகத்தை  மூடுவேன் : உயர்கல்வி அமைச்சர் மிரட்டல்

கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவிட்டால் பல்கலைக்கழகத்தை மூடுவேன் : உயர்கல்வி அமைச்சர் மிரட்டல்

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கல்வி நடவடிக்கைகளை நாளை ஆரம்பிக்காவிட்டால், அந்த பல்கலைக்கழகம் மூடப்படும் என்று இலங்கையின் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க எச்சரித்துள்ளார். நாளையதினம் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்காவிட்டால், குறைந்தது...

Page 574 of 1549 1 573 574 575 1,549