இனியொரு...

இனியொரு...

செங்கல்பட்டு மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருந்த ஈழத் தமிழர்கள் 9 பேரும் கைது !

செங்கல்பட்டு மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை அகதிகள் 9 பேரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். 9 பேரையும் நள்ளிரவில் கைது செய்த பொலிஸார் தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்...

இலங்கை அரச  பாதுகாப்ப்பு இணையம் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது : தகவல்கள் வெளியாகின

இலங்கை அரச பாதுகாப்ப்பு இணையம் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது : தகவல்கள் வெளியாகின

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத் தளமும் அதன் சில உள்ளகத் தகவல்களும் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இருபதிற்கும் மேற்பட்ட நாடுகளின் அரச இணையங்களை தாக்கிய குழு ஒன்றே...

வால்காவிலிருந்து கங்கை வரை(4) : ராகுல்ஜி

வால்காவிலிருந்து கங்கை வரை(4) : ராகுல்ஜி

பின்பு நிஷா குடும்பத்தின் தலைவியாக ஆனதும் அவளுடைய சகோதரர்களோ அல்லது புத்திரர்களோ அடிக்கடி மாறிவரும் அவளுடைய காதல் வேட்கையை தடுப்பதற்கு சக்தியற்றவர்களாகிவிட்டனர். ஆகையால் இப்பொழுது ஜீவந்தர்களாயிருக்கும் நிஷாவினுடைய...

GTF இன் முதலாவது தலைவர் இன்று ஜெனரல் சந்திரசிறீயின் ஆலோசகர்

GTF இன் முதலாவது தலைவர் இன்று ஜெனரல் சந்திரசிறீயின் ஆலோசகர்

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் புலம் பெயர் அமைப்பாக இயங்கிவந்த உலகத் தமிழர் பேரவையின் முதலாவது தலைவரும் நிறுவன உறுப்பினருமான கலாநிதி எதிர்வீரசிங்கம், யாழ்ப்பாண ஆளுனர் மேஜர்.ஜெனரல்...

ரனில் விக்ரமசிங்க இலங்கை அரசாங்கத்தின் அடியாள்

ரனில் விக்ரமசிங்க இலங்கை அரசாங்கத்தின் அடியாள்

ரனில் விக்ரமசிங்க  அரசாங்கத்தின் உறுப்பினர் போன்று செயற்பட்டு வருவதாக ஜே.வி.பி ஐச் சேர்ந்த லால் காந்த குற்றம் சுமத்தியுள்ளார். பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா...

ஷிராணி பண்டாரநாயக உத்தியோக பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறும் பொழுது ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கை.

ஷிராணி பண்டாரநாயக உத்தியோக பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறும் பொழுது ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கை.

நான் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 43வது பிரதம நீதியரசராவேன். பிரதம நீதியரசர் என்ற வகையில் நான் நீதியரசர்கள் நீதிபதிகள் சட்டத்தரணிகள் மற்றும் குடிமக்கள் யாவருக்கும் செய்யவேண்டிய...

பெண்களுக்கு உரிமை இல்லை : சௌதியில் ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு உரிமை இல்லை : சௌதியில் ஆர்ப்பாட்டம்

புதிய சட்டங்கள் குறித்து சவுதி அரேபிய மன்னருக்கு ஆலோசனை வழங்குவதற்காக 30 பெண்களை அந்த நாட்டின் மன்னர் நியமித்துள்ளார். மன்னர் அப்துல்லாவின் இந்த முடிவிற்கு எதிராக இன்று...

பத்துத் தலைகளை வெட்டிவாருங்கள் : பார்ப்பன பாசிஸ்டின் இரத்த வெறி

பத்துத் தலைகளை வெட்டிவாருங்கள் : பார்ப்பன பாசிஸ்டின் இரத்த வெறி

பாகிஸ்தான் ராணுவத்தினரால் கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரர் ஹேம்ராஜின் தலையை திரும்பி கொண்டுவர இயலாவிட்டால், இதற்கு பழிக்கு பழி வாங்கும் வகையில் பாகிஸ்தானிலிருந்து 10 தலைகளை கொண்டுவரவேண்டும்...

Page 567 of 1549 1 566 567 568 1,549