இனியொரு...

இனியொரு...

அமரிக்க ஆயுதப்படைகளால் வடக்கில் மருத்துவமனை திறந்துவைக்கப்பட்டது

அமரிக்க ஆயுதப்படைகளால் வடக்கில் மருத்துவமனை திறந்துவைக்கப்பட்டது

அமெரிக்க பசுபிக் பிராந்திய கட்டளை பணியகத்தைச் சேர்ந்த லெப்.கேணல் ஸ்சுலெர், லெப்.கேணல் கிலென்டா, கப்டன் றிச்சட்,கப்டன் ஸ்டீபன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதிதூதுவர் வில்லியம் வெயின்...

வீரப்பனின் சகாக்கள் எனக் கருதப்பட்டவர்களுக்கு தூக்குத் தண்டனை

தேர்தல்நெருங்கும் வேளையில் நெருக்கடிகளைச் எதிர்கொள்ள முடியாத இந்திய அரசும் ஆளும் வர்க்கமும் கொலைகளூடாகத் தம்மைப் புனிதப்படுத்திக்கொள்கிறது. அப்சல் குரு என்ற அப்பாவியைத் தூக்கிலிட்டுக் கொலைசெய்தமை அறிந்ததே. அதன்...

சரிந்துவிழும் பிரித்தானியா : மூடுவிழா நடத்தும் வியாபார நிறுவனங்கள்

சரிந்துவிழும் பிரித்தானியா : மூடுவிழா நடத்தும் வியாபார நிறுவனங்கள்

பிரித்தானியாவில் கடந்த காலாண்டில் 500 இற்கு மேற்பட்ட வர்த்தக நிலயங்களுக்கு மூடுவிழா நடைபெற்றுள்ளது. பிரித்தானியப் பொருளாதாரம் சரிந்து விழுந்துகொண்டிருப்பதாக பல பொருளியல் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. சிறிய வியாபாரங்கள்...

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்

இரண்டு பல்கலைக்கழக மாணவர்களை பயங்கரவாத் தடுப்புப் பிரவினர் கைது செய்து, தடுத்து வைத்திருந்தனர். மாணவர்களை விடுதலை செய்யுமாறு மகிந்த ராஜபக்ச காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோனிற்கு...

எங்கள் மாநில பெண்களைத் தொட்டால் கைகளை வெட்டுவோம் : ராஜ் தாக்கரே

எங்கள் மாநில பெண்களைத் தொட்டால் கைகளை வெட்டுவோம் : ராஜ் தாக்கரே

எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த பெண்கத் தொடுபவர்களின் வெளி மாநிலத்தவர் கைகளை வெட்டுவோம் எனவும் கைகளை வெட்ட கட்சித் தொண்டர்கள் தன்னிடம் அனுமதிபெறத் தேவையில்லை எனவும் என மகாராஷ்டிரா...

திருப்பி அனுப்பப்பட்ட அகதிகள் மீது சித்திரவதையும் பாலியல் வல்லுறவும் : கார்டியன்

திருப்பி அனுப்பப்பட்ட அகதிகள் மீது சித்திரவதையும் பாலியல் வல்லுறவும் : கார்டியன்

பிரித்தானியாவில் இருந்து கொழும்புக்கு திருப்பி அனுப்பப்பட்ட அகதி விண்ணப்பதாரிகளில் பலர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்ற அதிர்சித் தகவலை வெளியிட்டுள்ளது கார்டியன் பத்திரிகை. பிரித்தானியாவில் அகதிகள் அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டவர்கள்...

பௌத்த சிங்கள மயமாக்கலை ஊக்கப்படுத்த யாழ் சென்ற மகிந்த பரிவரங்கள்

பௌத்த சிங்கள மயமாக்கலை ஊக்கப்படுத்த யாழ் சென்ற மகிந்த பரிவரங்கள்

இலங்கை அரச பாசிஸ்ட் மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் சென்று நாகவிகாரையை தரிசிக்கச் செல்லும் சிங்கள பௌத்த பயணிகளின் வசதிக்காக நிர்மாணிக்கப்பட்ட இறங்கு துறையைத் திறந்து வைத்தார். 45...

குதிரை இறைச்சி உட்கொண்ட பிரித்தானிய மக்கள் : பல்தேசிய சில்லரை வணிகத்தின் கொலை வெறி

குதிரை இறைச்சி உட்கொண்ட பிரித்தானிய மக்கள் : பல்தேசிய சில்லரை வணிகத்தின் கொலை வெறி

இரு அங்காடிகளும் குறித்த உணவு வகைகளில் 30 வீதத்திலிருந்து 100 வீதம் வரை குதிரை இறைச்சி கலந்திருப்பதை பரிசோதனைகளின் பின்னர் உறுதிப்படுத்தியுள்ளன.

Page 553 of 1549 1 552 553 554 1,549