இனியொரு...

இனியொரு...

இலங்கை செல்லும் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு எதிராக சென்னையில் போராட்டம்

இலங்கை செல்லும் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு எதிராக சென்னையில் போராட்டம்

போர் என்பதே முதலாளிகளின் நலனுக்காகத்தான், ஷெல் குண்டுகளின் துகள்களும் பிய்ந்து தொங்கும் குழந்தையின் உடலும் சிதைக்கப்பட்ட கர்ப்பிணியின் வயிறுகளும் அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளும் அழிக்கப்பட்ட உடமைகளும் எல்லாமே முதலாளிகளின்...

பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் வழங்கியது இந்தியாவே : சம்பிக்க ரணவக்க

பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் வழங்கியது இந்தியாவே : சம்பிக்க ரணவக்க

இலங்கையில் பயங்கரவாதம் ஏற்படுவதற்கு இந்தியாவே காரணம் என செயலாளர் பாடலீ சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். சிங்கள பௌத்த அடிப்படைவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமைய இலங்கை அரசில்...

இனக் கொலையாளி கோட்டாவின் புதிய நாடகம் : இந்தியாவே வன்முறைக்குக் காரணம்

தனிஈழம் கோரிக்கையுடன் கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கு இந்தியா தான் காரணம் என இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். வன்னிப்படுகொலைகளை...

மில்லியன் பள்ளிக் குழந்தைகளுக்கு உறங்குவதற்கு வீடில்லை : உலகப் பொருளாதாரம்

மில்லியன் பள்ளிக் குழந்தைகளுக்கு உறங்குவதற்கு வீடில்லை : உலகப் பொருளாதாரம்

உலகின் வல்லரசு, ஜனநாயக நாடு, அழிக்க முடியாத உலகப் பேரரசு என்றெல்லாம் மார்தட்டிக்கொண்ட உலகின் பேட்டை சண்டியன் அமரிக்காவின் உள் நாட்டிலேயே ஆயிரக்கணக்கான வீடற்றவர்கள் பெருந்தெருக்களின் பாலங்களின்...

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீடிப்பு

இந்திய அரசு புலிகளுக்கு 50 லட்சம் இந்திய ரூபாய்களை வழங்கியது

இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 50 இலட்ச ரூபா நட்ட ஈடு வழங்கியதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்திய இலங்கை உடன்படிக்கையினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களுக்கு...

ஈழத்து –தமிழகத்துக் கலைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் : சேனன்

தேவதாஸ், அசுரா போன்றவர்கள் தலித்துகளின் பெயரால் மகிந்த அரசின் புகழ் பாடுபவர்கள். யுத்தத்தை நிறுத்திய செயலுக்காக மகிந்த அரசுக்கு பகிரங்கமாக நன்றி தெரிவித்தவர்கள்.

இந்திரா காந்தி குடும்பம் ஊழல் குடும்பம் என்பது வெளியானது

இந்திரா காந்தி குடும்பம் ஊழல் குடும்பம் என்பது வெளியானது

1991 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் சென்னைப் புறநகர்ப் பகுதியில் வைத்துக் கொலைசெய்யப்பட்ட இந்தியாவின் முன் நாள் பிரதமர் ரஜீவ் காந்தி போபர்ஸ் ஊழலில் ஈடுபட்டது...

இலங்கை அரசுடன் வியாபாரம் பேசச் செல்லும் இந்தியத் தரகுகளுக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம் -சென்னை

இலங்கை அரசுடன் வியாபாரம் பேசச் செல்லும் இந்தியத் தரகுகளுக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம் -சென்னை

வர்த்தகம் மற்றும் தொழில்துறைகளுக்கான இந்திய சங்கங்களின் கூட்டமைப்பின் (FICCI) ஒருங்கிணைப்பில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சவுகதா ராய், காங்கிரசைச் சேர்ந்த சந்தீப் தீக்ஷித், கவுத் யாஸ்கி,...

Page 531 of 1549 1 530 531 532 1,549