இனியொரு...

இனியொரு...

அகதி விண்ணப்பம் நிகரிக்கப்பட்டோர் கிரிமினல்கள் அல்ல : AHRU அமைப்பு

அகதி விண்ணப்பம் நிகரிக்கப்பட்டோர் கிரிமினல்கள் அல்ல : AHRU அமைப்பு

இந்திரன் சின்னையா உரையாற்றுகிறார் ஐரோப்பாவிலும் அமரிக்காவிலும் அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களும் வேலை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களும் குற்றவாளிகள் போன்று நடத்தப்படுகின்றனர். இனவழிப்பின் பின்னதாக...

புத்த கயா குண்டுவெடிப்பு! – மோடிக்கு தொடர்பு? – திக்விஜய் சிங் தகவல்!

பீகார் மாநிலம் புத்த கயா குண்டுவெடிப்புக்கு முஸ்லிம்கள் காரணம் என்போர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஏன் காரணமாக இருக்கக் கூடாது என்று சிந்திப்பது இல்லை என...

பசிலின் இந்தியப் பயணமும் பிழைப்புவாதிகளின் இந்திய விசுவாசமும்

பசிலின் இந்தியப் பயணமும் பிழைப்புவாதிகளின் இந்திய விசுவாசமும்

இந்தியாவிற்கு சென்ற பசில் ராஜபக்ச இந்திய அரசின் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தையும் பாதுகாப்பு செயலாளர் ஷிவ் சங்கர் மேனனையும் சந்தித்தார். இலங்கை அரசாங்கம் பல நாடுகளில்...

ஸ்னோடெனுக்கு அடைக்கலம் வழங்க நிகரகுவா, வெனிசுலா நாடுகள் சம்மதம்

ஸ்னோடெனுக்கு அடைக்கலம் வழங்க நிகரகுவா, வெனிசுலா நாடுகள் சம்மதம்

அமரிக்க அரசு உலகின் பயங்கரவாதிகளில் ஒருவரைத் தேடுவது போன்று ஸ்னோடெனைத் தேடிவருகிறது. அவர் அரசியல் தஞ்சம் கோரும் நாடுகளை மிரட்டிவருகிறது. போலீவிய ஜனாதிபதி பயணம் செய்த விமானம்...

இளவரசன் உடலைப் பெற்றுக்கொள்ள சம்மதம் : விடுதலைச் சிறுத்தைகள் காட்டிக்கொடுப்பு

இளவரசன் உடலைப் பெற்றுக்கொள்ள சம்மதம் : விடுதலைச் சிறுத்தைகள் காட்டிக்கொடுப்பு

தர்மபுரி: இளவரசன் உடல் பிரேத பரிசோதனை அறிக்கையை ஏற்றுக் கொண்டு உடலை பெற்றுக் கொள்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது. மேலும் இளவரசனின் இறுதி ஊர்வலத்தில் அரசியல்...

வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்த மகிந்த உத்தரவு

இலங்கையில் வடக்கு மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கான பிரகடனத்தை மகிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். இதன்படி, தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடகிழக்கு...

தயாமாஸ்டர், தமிழினி, கே.பி மகிந்த கட்சி சார்பாகத் தேர்தலில் : பிழைப்புவாதிகளின் இணைப்பு

தயாமாஸ்டர், தமிழினி, கே.பி மகிந்த கட்சி சார்பாகத் தேர்தலில் : பிழைப்புவாதிகளின் இணைப்பு

ஆயிரக்கணக்கான புலிப் போராளிகளும் மக்களும் சிறைகள் என்ற சித்திரவதைக் கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் போது, எண்ணுக்கணக்கற்றோர் எங்கே என்று தெரியாத நிலையில் தமிழினி, தயா மாஸ்டர், கே.பி...

பத்மாநாபா அஞசலிக் கூட்டத்தில் இனியொருவை இழுத்துத் தாக்கிய ஜனநாயக ஜாம்பவான்கள்

பத்மாநாபா அஞசலிக் கூட்டத்தில் இனியொருவை இழுத்துத் தாக்கிய ஜனநாயக ஜாம்பவான்கள்

.இன்று இந்திட அரசும் அதன் அடியாட்களும் ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம், மக்களுக்கான தீர்வு என்று ஒரு புறத்தில் வேடம் போட்டு பிற்றிக்கொள்ள மறுபுறத்தில் இலங்கை அரசு இனச்சுத்திகரிப்பை...

Page 498 of 1549 1 497 498 499 1,549