இனியொரு...

இனியொரு...

இசைப்பிரியாவும் கார்த்திகைப் பூக்களும்! : எஸ்.ஹமீத்

இசைப்பிரியாவும் கார்த்திகைப் பூக்களும்! : எஸ்.ஹமீத்

சரணடையச் சென்ற வேளையுந்தன் சமாதானக் கொடியைப் பறித்து வைத்துவிட்டு-தம் பாவக் கரங்களால்-கோர நகங்களால் அவர்கள் உனது ஆடை கிழித்த பொழுதில்

மன்மோகன்சிங்கை அழைப்பது தமிழ் மக்களின் அரசியலை பலவீனப்படும்தும்.

வடமாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வரவேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளதாக இந்தியஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. இதன்போது யாழ்ப்பாணத்திற்கும் வரவேண்டும்...

விக்கினேஸ்வரன் ஒரு பிரிவினைவாத ஆயுத போராளி அல்ல என்பது இங்குள்ள சிலரின் இன்றைய கவலை :மனோ

அவிசாவளை பென்ரித் தோட்ட மக்களை அரசாங்கம் மெல்ல சாகவிட போகிறதா ?

அவிசாவளை பென்ரித் தோட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட குளோரின் வாயு கசிவினால் பாதிக்கப்பட்டுள்ள இங்கு வாழும் தமிழ் மக்களை இந்த அரசாங்கம் மெல்ல சாகவிட போகின்றதா?...

வலி வடக்கு மக்கள் மீது நடத்தப்படும் யுத்தம்! : தியாகராஜா நிரோஷ்

வலி வடக்கு மக்கள் மீது நடத்தப்படும் யுத்தம்! : தியாகராஜா நிரோஷ்

வலி வடக்கில் பொது மக்களின் காணிகளை நிரந்தரமாகவே கையகப்படுத்தும் நடவடிக்கைகள் முற்றுப்பெறவில்லை. மேலும் தொடர்கின்றன. யுத்தத்தின் போது அபகரிக்கப்பட்ட மக்களின் காணிகள் மீளவும் மக்களிடம் கையளிக்கப்பட மாட்டாது....

கல்வி உரிமைக்காக மலையகத்தில் மற்றும் ஒரு போராட்டம்

கல்வி உரிமைக்காக மலையகத்தில் மற்றும் ஒரு போராட்டம்

கல்வி உரிமைக்காக மலையகத்தில் மற்றும் ஒரு போராட்டம் 2013.11.04 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு ஆரம்பமானது அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை நகரசபைக்கு அன்மையில்...

சர்வதேச விசாரணை எல்லாம் சாத்தியமில்லை : இனக்கொலை அரசுகளாக மாறும் பொதுநல்வாய நாடுகள்

சர்வதேச விசாரணை எல்லாம் சாத்தியமில்லை : இனக்கொலை அரசுகளாக மாறும் பொதுநல்வாய நாடுகள்

இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் மனித அவலத்தை நடத்தி தமிழ்ப் பேசும் மக்களின் ஒரு பகுதியை ஒரு சில இரவுகளுக்குள் அழித்துத் துவம்சம் செய்த சிறீ லங்கா இனக்கொலை...

புலம் பெயர் பிழைப்புவாத ஊடகங்களை மிரட்டிய சனல் 4 ஆவணப்படத்தின் முக்கிய பகுதிகள் தமிழில்

புலம் பெயர் பிழைப்புவாத ஊடகங்களை மிரட்டிய சனல் 4 ஆவணப்படத்தின் முக்கிய பகுதிகள் தமிழில்

தற்கொலைக் குண்டுதாரிகளையும் அவர்கள் பயன்படுத்திக்கொண்டனர். அது ஒரு மிருகத்தனமான ஆனால் செயற்திறன் மிக்க இராணுவமாகத் திகழ்ந்தது. அது இலங்கை அரசை 2002 ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தம்...

நல்லிணக்கத்துக்கான எல்லா கதவுகளையும் அடைத்து வைத்தால் நல்லிணக்கம் எங்கிருந்து வரும்? :மனோ கணேசன்

புதிய போர்குற்ற ஆதாரங்களுக்கு போரை நடத்தியவர்கள் பொறுப்புடன் பதிலளித்தே ஆக வேண்டும் : மனோ கணேசன்

இசைப்ரியா தொடர்பாக புதிய காணொளி வெளியாகியுள்ளது. இதற்கு முன்னாலும் இவர் கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலைமையில் இறந்து கிடக்க காணப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. தற்போது அவர் உயிருடன்...

Page 458 of 1549 1 457 458 459 1,549