2015 ஆம் ஆண்டுவரை பொதுநலவாய நாடுகளின் தலைமைப்பதவி ராஜபக்சவிற்கு
இந்தவருடத்திலிருந்து 2015 ஆம் ஆண்டு மொரீஷியஸ் நாட்டில் பொது நலவாய நாடுகளின் அடுத்த மாநாடு நடைபெறும் வரை மகிந்த ராஜபக்ச பொதுநலவாய நாடுகளின் அலவலகத் தலைவராக இருப்பார்....
இந்தவருடத்திலிருந்து 2015 ஆம் ஆண்டு மொரீஷியஸ் நாட்டில் பொது நலவாய நாடுகளின் அடுத்த மாநாடு நடைபெறும் வரை மகிந்த ராஜபக்ச பொதுநலவாய நாடுகளின் அலவலகத் தலைவராக இருப்பார்....
இலங்கை இனப்படுகொலை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கலைஞர் இசைப்பிரியா நடித்த வேலி என்ற குறும்படம் கீழே தரப்படுகிறது.
'ஒரு கைதி போராளி என நாம் திருப்தியடந்தால் மயானத்திற்கு எடுத்துச் சென்று கொலைசெய்துவிடுவோம்' என்று கூறும் அதிகாரி ஒருவரின் கூற்று பத்திரிகைகளில் வெளியாகின. அரசு இதனை நிராகரித்தது....
சீ.பி.ஐ என்ற இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பு சட்டவிரோதமான அமைப்பு என குவாஹாட்டி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியிருந்தது. குடியரசுத் தலைவரின் அனுமதியின்றியே இந்த அமைப்பு...
பிரான்செஸ் ஹாரிசன் ( ஈழம் : சட்சியமற்ற போரின் சாட்சியங்கள் நூலாசிரியர் ) இந்த ஆண்டு இலங்கையில் பல தமிழ் ஆண்களும் பெண்களும் பாதுகாப்பு படையினரால் வன்பாலுறவுக்கு...
இலங்கையில் நடைபெறும் பொது நலவாய நாடுகளின் மாநாட்டு நிகழ்வுகளில் பிரதானமான பகுதி பொதுநலவாய நாடுகளின் வர்த்தக மன்றக் கூட்டம். இது குறித்து பொது நலவாய நாடுகளின் வர்த்தக...
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் நாடுகளின் தலைவர்களை அங்கு செல்ல வேண்டாம் என்று இரந்து கேட்கும் பல அமைப்புக்களையும் தனி நபர்களையும் காண்கிறோம்....
ஈழத் தமிழர்களின் கண்ணீரும் அவலமும் விற்பனைப்பண்டமாக உலகம் முழுவதும் வியாபாரம் செய்யப்படுகின்றது. தன்னார்வ நிறுவனங்கள், புலம் பெயர் நாடுகளில் பதுக்கப்பட்ட பணம், பல் தேசிய வியாபார நிறுவன...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.