கருணா பிள்ளையான் கே.பி வரிசையில் பதுமன் : விக்னேஸ்வரன் நேர்காணல்
கருணா, பிள்ளையான், கே.பி ஆகியோரை தங்கள் பக்கம் இணைத்துக் கொண்டது போன்று பதுமனையும் இலங்கை அரசு தங்கள் பக்கம் இணைத்துக் கொள்ளவுள்ளதாகத் தெரிய வருகிறது. என வடமாகாண...
கருணா, பிள்ளையான், கே.பி ஆகியோரை தங்கள் பக்கம் இணைத்துக் கொண்டது போன்று பதுமனையும் இலங்கை அரசு தங்கள் பக்கம் இணைத்துக் கொள்ளவுள்ளதாகத் தெரிய வருகிறது. என வடமாகாண...
இலங்கை அரச அதிபரும் இனக்கொலையாளியுமான மகிந்த ராஜபக்ச ஜோர்டானி நாட்டிற்கு வந்திறங்கியுள்ளார். மத்திய கிழக்கில் அமரிக்க ஆதரவு நாடான ஜோர்டான், ஆப்கானிஸ்தானில் அமரிக்க உளவுத்துறையுடன் இணைந்து பணியாற்றும்...
படுகொலைகளையும், குற்றங்களையும், அழிவுகளையும் உடனே மறந்த பொதுமக்கள் சமூகமானது, கதறும் மனசாட்சியை மறைத்தபடி, அக் குற்றவாளிகளுடனேயே தோளில் கை போட்டுக் கொண்டு வாழ்ந்து செல்லப் பழகிப் போயிருக்கிறது..
இரணைமடு குளத்திலிருந்து நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லும் திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இன்றும் நடைபெற்றது. இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு...
எதிர்க்கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், வங்கதேசத்தில் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல்களில் வாக்குப்பதிவு இன்று கடும் வன்முறைகளுக்கிடையே நடந்து வருகிறது. ஆளும் கட்சி ஆட்சியிலிருந்தவாறே தேர்தலை நடத்தும் நடைமுறையைக் கண்ட்டித்துத் தேர்தல்...
வட கொரியா முதலில் கம்யூனிச நாடல்ல. கம்யூனிசம் என்பது பெரும்பான்மை மக்களின் ஜனநாயக உரிமைகளையும், சுதந்திரத்தையும் உறுதி செய்யும் அமைப்பு முறையாகும். வட கொரிய நாட்டில் ஒருவகையான...
பிரதேசவாதத்தின் மூலமும், குழுநிலைத்தக்கவைப்பு மூலமும் தமது இருப்புகளை நிலைத்திருத்த துணிந்த நிலையில், இவர்களிடமிருந்து ஒரு இனம் சார்ந்த, கொள்கை சார்ந்த ஒரு உறுதியான நிலையினை எதிர்பார்ப்பதென்பது இனிவரும்...
யாழ்ப்பாணம் இன்னும் முழுவதுமாக தனியார் மருத்துவத்தின் பணவெறிக்கு இன்னும் முழுமையாக உள்ளாகவில்லை. இதற்கு யாழ்ப்பாண வைத்தியசாலையும் பிரதான காரணம். பெருந்திரளான மக்கள் நிரம்பி வழியும் யாழ்ப்பாண வைத்தியசாலையில்...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.