இனியொரு...

இனியொரு...

தவமலர், யதுர்சினி கைது:பெண்களைக் குறிவைக்கும் இலங்கை அரச பாசிசம்

தவமலர், யதுர்சினி கைது:பெண்களைக் குறிவைக்கும் இலங்கை அரச பாசிசம்

வவுனியா ஆசிகுளம், தரணிக்குளத்தைச் சேர்ந்த சசிகரன் தவமலர் என்ற 42 வயதுடைய தாயாரும், அவருடைய மகளாகிய யதுர்சினி என்ற 16 வயது பாடசாலை மாணவியும் புதன்கிழமை இரவு...

ஏகாதிபத்திய அடியாள் மகிந்த ராஜபக்ச அரசு ஓய்வூதியத்திட்டத்திற்கும் ஆப்பு

ஏகாதிபத்திய அடியாள் மகிந்த ராஜபக்ச அரசு ஓய்வூதியத்திட்டத்திற்கும் ஆப்பு

மகிந்த ராஜபக்ச அரசு தன்னை நாட்டுப் பற்றுக்கொண்டதாகவும், சிங்கள பௌத்த வெறிகொண்டவர்களாவும், சிங்கள பெருந்தேசிய வாதிகளாகவும் ஏகாதிபத்திய எதிர்பாளர்களாவும் வெளியே காட்டிக்கொண்டு, உலக நாணய நிதியத்தினதும், உலக...

நிலாந்தனின் கட்டுரையூடாகவொரு நீண்ட பயணம் : ப.வி.ஸ்ரீரங்கன்

செங்கல்பட்டு சிறப்பு முகாம் என்ற தடுப்பு முகாமில் உண்ணவிரதமிருந்த அகதி கைது

செங்கல்பட்டு : செங்கல்பட்டு சிறப்பு முகாமில், உண்ணாவிரதம் இருந்த ஈழத் தமிழ் அகதியை, போலீசார் நேற்று கைது செய்தனர்.செங்கல்பட்டில், காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில், இலங்கை அகதிகள் சிறப்பு முகாம்...

‘கோபியின் மனைவிக்கு தடுப்புக்காவலில்’ கருச்சிதைவு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

‘கோபியின் மனைவிக்கு தடுப்புக்காவலில்’ கருச்சிதைவு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

இலங்கையில் சந்தேக நபர்களைத் தேடும் வேட்டை என்ற பெயரில் பெண்கள் தொடர்ந்து தொல்லைக்குள்ளாக்கப்படுகின்றனர்,மார்ச் மாதம் மேலும் இரு பெண்கள் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் என்று பெண்கள்...

பொது பல சேனாவின் குண்டர் படை பொலீசார் முன்னிலையில் தாக்குதல் (காணொளி)

பொது பல சேனாவின் குண்டர் படை பொலீசார் முன்னிலையில் தாக்குதல் (காணொளி)

முஸ்லீம்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் சிலகுறித்து உரையாடும் நோக்குடன் ஜாதிக பல சேனா என்ற அமைப்பு இன்று புதன்கிழமை கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை ஏற்பாடு...

இலங்கை இனப்படுகொலையும் ருவாண்டா இனப்படுகொலையும் புலம்பெயர் உளவாளிகளும்

இலங்கை இனப்படுகொலையும் ருவாண்டா இனப்படுகொலையும் புலம்பெயர் உளவாளிகளும்

இலங்கையைப் போன்றே ருவாண்டாவில் இனப்படுகொலை நடத்தப்பட்டு 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. ரூட்சி இன மக்களுக்கு எதிரான இனப்படுகொலை அந்த நாட்டின் ஜனாதிபதி ஹப்யாரிமானாவின் படுகொலைக்குப் பின்னர் உச்சத்தை...

வாக்களித்தால் பெட்ரோல் லிட்டருக்கு 50 பைசா தள்ளுபடி : வாக்களிக்கவும் லஞ்சம்

வாக்களித்தால் பெட்ரோல் லிட்டருக்கு 50 பைசா தள்ளுபடி : வாக்களிக்கவும் லஞ்சம்

தேர்தல் நாளில் வாக்களித்தால் பெட்ரோல் பங்குகளில் தள்ளுபடி,தியேட்டர்களில் இலவச பாப்கார்ன் மற்றும் குளிர் பானங்கள், வணிக வளாகங்களில் இலவச கூப்பன்கள் உள்ளிட்டவைகளை இம்முறை வாக்களர்கள் பெறமுடியும் என...

டக்ளசின்  ஆதரவுடனேயே சட்டவிரோதக் கடைகள் அமைக்கப்படுகின்றன :நிஷாந்தன்

டக்ளசின்  ஆதரவுடனேயே சட்டவிரோதக் கடைகள் அமைக்கப்படுகின்றன :நிஷாந்தன்

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் ஆசீர்வாதத்துடன், அவருடைய பாராளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்டர் அலென்டினின் வழிகாட்டலிலேயே யாழ். நகரில் சட்டவிரோதமாக புதிய கடைகள்...

Page 409 of 1549 1 408 409 410 1,549