இனியொரு...

இனியொரு...

ராஜபக்சவின் வளர்ப்பு நாயான பொது பல சேனா கத்தோலிக்கர்களையும் குறிவைக்கிறது

ராஜபக்சவின் வளர்ப்பு நாயான பொது பல சேனா கத்தோலிக்கர்களையும் குறிவைக்கிறது

பொது பல சேனாவின் நிகழ்வில் கோத்தாபய இலங்கை அரச பாசிஸ்டுக்களால் வளர்க்கப்படும் பொது பல சேனா என்ற பௌத்த நாசி அமைப்பு...

ஜெயா சொத்துக் குவிப்பு வழக்கு – நீதிமன்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

ஜெயா சொத்துக் குவிப்பு வழக்கு – நீதிமன்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆர்ப்பாட்டம்! வாய்தா ராணி ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை! வருமானவரி ஏய்ப்பு வழக்கிலும் விசாரணைக்காலம் நீட்டிப்பு!...

தமிழகத்தில் வாக்குப் பதிவு ஆரம்பம்:ஜனநாயகம் பழுதானது

6வது மக்களவைக்கு தமிழகத்தில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. 16 வது தடவையாக மக்கள் பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைவைத்து வாக்குச் சாவடிகளை நோக்கிச் செல்கின்றனர். ஆனால்...

கோபி மற்றும் தெய்வீகன் புலிகளை ஒன்று சேர்க்கப் பயன்படுத்திய வானின் உட்பக்கம்

கோபி மற்றும் தெய்வீகன் புலிகளை ஒன்று சேர்க்கப் பயன்படுத்திய வானின் உட்பக்கம்

புலம் பெயர் நாடுகளில் ஊடகங்கள் மக்களின் தலையில் மிளகாய் மட்டுமல்ல நவ தானியங்கள் அத்தனையையும் அரைத்து முட்டாள்களாக்குகின்றன. அதிக எண்ணிக்கையானவர்கள் பார்வையிட வேண்டும் என்பது மட்டுமே இவர்களின்...

இராணுவத்திற்காகப் பறிக்கப்படும் புதிய நிலம்:இராணுவக் குடியிருப்பாக மாறும் வடகிழக்கு

இராணுவத்திற்காகப் பறிக்கப்படும் புதிய நிலம்:இராணுவக் குடியிருப்பாக மாறும் வடகிழக்கு

வவுனியாவுக்கு வடக்கே ஓமந்தை சோதனைச்சாவடியைச் சூழ்ந்துள்ள, பொதுமக்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணியை இராணுவத்தின் தேவைக்காக எடுத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி...

உரிமை கேட்டு சாகத்துணிந்த தொழிலாளர்களை நையப்புடைத்த ராஜபக்ச கொலைப்படை

உரிமை கேட்டு சாகத்துணிந்த தொழிலாளர்களை நையப்புடைத்த ராஜபக்ச கொலைப்படை

மகிந்த ராஜபக்ச தலைமையிலான பாசிச அரசு நடத்தும் கொலைவெறித் தாக்குதல்கள் இன்று நாடாளாவிய அளவில் விரிவடைந்துள்ளது. நாட்டின் எந்த மூலையிலாவது மக்கள் தமது அடிப்படை உரிமைகளுக்காகக் குரல்கொடுத்தால்...

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 18 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 18 ] : T.சௌந்தர்

பாசாங்கற்ற , நாடகத் தன்மையற்ற , நெஞ்சத்தின் ஆழத்திலிருந்து கிளம்பும் சோகப்பாடல்.ராகத்தின் ஒப்பற்ற ஆன்மாவை பேச்சு வழக்கின் இசையோசையுடன் தேனைக் கலந்து காண்பித்து தன்னை படைப்புலகின் பிதாமகன்...

நான் பிரபாகரனைக் காட்டிக்கொடுக்கவில்லை : சொல்கையிம்

சமூக இணையம் என்று அழைக்கப்படும் டுவிட்டரில் நடைபெற்ற உரையாடல் ஒன்றில் நோர்வேயில் இலங்கைக்கான சமாதானத் தூதராகப் பணியாற்றிய எரிக் சொல்கையின் உரையாடல் ஒன்றின் போது பின்வரும் கருத்துக்களைத்...

Page 400 of 1549 1 399 400 401 1,549