உலகம் முழுவதும் மரணத்துள் வாழும் போராளிகள்:புலம்பெயர் கனவான்கள் எங்கே?
முள்ளிவாய்க்கால் வரைக்கும் போராட்டத்தில் பங்குபற்றிய ஆயிரக்கணக்கான போராளிகள் இலங்கை அரச பாசிஸ்டுக்களிடம் சரணடைந்த பின்னர் அழிக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஆயிரக்கணக்கில் சிறைகளில் வாடுகின்றனர். மேலும் பலர் உலகின் பல்வேறு...














