சென்னையில் தொடரும் குண்டுவெடிப்பு அச்சுறுத்தல்:சந்தேகத்திற்குரிய பின்புலம்
சென்னை தனியார் வணிக வளாகத்திற்கு இன்று காலை விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என மாநகர காவல்துறை ஆணையர் திரிபாதி தெரிவித்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள...
சென்னை தனியார் வணிக வளாகத்திற்கு இன்று காலை விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என மாநகர காவல்துறை ஆணையர் திரிபாதி தெரிவித்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள...
கபிலா சந்திரசேன என்ற பெயர் இலங்கையின் ராஜபக்ச குடும்ப வியாபாரத்தில் பிரபலமானது. சந்திரசேன 2011 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சிறீலங்கன் ஏயல் லைன்ஸ் நிறுவனத்தின் பிரதம...
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக பணம் பெற்றுக்கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களின் பணத்தை தொடர்ச்சியாக தமிழீழ விடுதலைப் புலிகள் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளது. பயங்கரவாதம் தொடர்பிலான...
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக பணம் பெற்றுக்கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களின் பணத்தை தொடர்ச்சியாக தமிழீழ விடுதலைப் புலிகள் பெற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளது. பயங்கரவாதம் தொடர்பிலான...
மே தின கூட்டத்தில் மக்கள் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல் காணி வீட்டுரிமையை வென்றெடுக்க அனைத்து தோட்டத் தொழிலாளர்களும் தொழிற்சங்க அரசியல் கட்சிகளின் வேறுபாடுகளுக்கப்பால் பொதுவான வேலைத்திட்டத்தின் கீழ் செயற்பட வேண்டிய காலமிதுவாகும். அத்துடன் அவற்றை வென்றெடுக்க...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் இளம்பெண் சுவாதி உயிரிழந்தார். 14 பேர் படுகாயமடைந்தனர். சென்ட்ரல் ரயில் நிலைய...
80களின் ஆரம்பத்தில் 200 வரையான சிங்கள இளைஞர்கள் புளொட் இயக்கத்திடம் ஆயுதப்பயிற்சி பெற்றுக்கொண்டனர். இந்த இளைஞர்கள் பலரின் வாழ்க்கை சிதைந்து சின்னாபின்னமான வரலாறு தனியானது.
அமெரிக்க அரசின் ஆதரவிற்கு உட்பட்ட மத்திய கிழக்கு நாடுகளில் பாஹ்ரெயின் பிரதானமானதாகும். 2011 ஆம் ஆண்டிலிருந்து பஹ்ரெயின் அரசிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை அந்த நாட்டின் மக்கள் நடத்தி...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.