இனியொரு...

இனியொரு...

போராட்டம் அல்லது சரணடைவு இடையில் வேண்டாம் வாழ்வு :  ச. நித்தியானந்தன்

போராட்டம் அல்லது சரணடைவு இடையில் வேண்டாம் வாழ்வு : ச. நித்தியானந்தன்

முடிந்து போயின முப்பதாண்டு மேழித் தவமெல்லாம் ஊழிற்காற்றில் அழிந்தே போனது அறுவடை முடிந்தும் ஒரு மணியரிசிகூட மிஞ்சவில்லை காவடி தூக்கிய தோள்கள் வலித்ததுதான் மிச்சம் வரமேதும் வந்த...

ஒரு ஆட்சிக் கவிழ்ப்பின் திரைக்கதை – ஆவணப்படம்

ஒரு ஆட்சிக் கவிழ்ப்பின் திரைக்கதை – ஆவணப்படம்

போராட்டக்காரர்களின் மீது துப்பாக்கியால் சுட்டது போலீசோ, அரசபடையினரோ அல்லது சாவேஸ் ஆதரவாளர்களோ அல்ல. ஏகாதிபத்திய சதிகாரர்கள் பணிக்கமர்த்திய மறைந்திருந்து சுடுபவர்கள் (snipers) தான்.

வெளிநாட்டவர்களுக்கு எதிரான பாசிஸ்ட் தமிழர்களுக்கான கட்சியை உருவாக்கினார்

வெளிநாட்டவர்களுக்கு எதிரான பாசிஸ்ட் தமிழர்களுக்கான கட்சியை உருவாக்கினார்

ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் தேசிய முழக்கம் சரியான அரசியல் திசைவழியில் திட்டமிடப்படாவிட்டால் அது பாசிசமாக மாற்றமடைந்து மக்களின் அழிவிற்கு வழிவகுக்கும். பெருந்தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் உழைக்கும்...

நவ நாசிகள நடத்திய படுகொலையில் 30 ஆர்ப்பாட்டக்காரர்கள்  தீமூட்டிக் கொலை

நவ நாசிகள நடத்திய படுகொலையில் 30 ஆர்ப்பாட்டக்காரர்கள் தீமூட்டிக் கொலை

உக்ரேயினில் பாசிச, நவ - நாசி, நிறவெறி அரச அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களில் 30 பேர் தீமூட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உக்ரெயின் தென்பகுதி நகரமான ஓடேசாவில்...

அகதிகளை உற்பத்திசெய்யும் தொழிற்சாலையான இலங்கையில் தஞ்சம் கோரும் அகதிகள்

அகதிகளை உற்பத்திசெய்யும் தொழிற்சாலையான இலங்கையில் தஞ்சம் கோரும் அகதிகள்

உலகம் முழுவதும் அகதிகளை உற்பத்தி செய்து அனுப்பிவைக்கும் நாடான இலங்கையை நோக்கி அகதிகள் வருகின்றனர் என்பது புதிய செய்தி. பாகிஸ்தானிலிருந்து அந்த நாட்டின் அரசால் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும்...

வடக்குத் தேர்தல் பிரிவினைக்கு வழிவகுக்கும் : ஜேவிபி பேரினவாதிகள்

நாமும் எமது பிள்ளைகளும் யுத்தம் செய்வதைத் தடுக்கமுடியாது : அனுரகுமார திஸாநாயக்க

மக்களின் எதிர்ப்புகள் வரும்போது அதனைத் தடுத்து தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் ஆயுதமாக இனவாதத்தை பயன்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அனுரகுமார...

டென்மார்கின் தலைநகரம் கொப்பன்கேகனில் கவனயீர்ப்பு மேதின போராட்டம்

டென்மார்கின் தலைநகரம் கொப்பன்கேகனில் கவனயீர்ப்பு மேதின போராட்டம்

01.05.2014 டென்மார்கின் தலைநகரம் கொப்பன்கேகனில் கவனயீர்ப்பு மேதினபோராட்டம் நடைபெற்றது. இப்போராட்டமானது டெனிஶ் தமிழ் அமைப்புகளின்ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஓழுங்கு செய்யப்பட்டிருந்தது. இவ் கவனயீர்ப்பில் பல டெனிஶ் மக்கள் ஆர்வத்தோடு...

இலங்கை ஒருமைப்பாட்டு மையத்தின் ஊடகச் செய்தி.

இலங்கை ஒருமைப்பாட்டு மையத்தின் ஊடகச் செய்தி.

இலங்கையர் ஒருமைப்பாட்டு மையத்தின் 'மே-1" தொழிலாளர் தின ஊர்வலம் பிரான்ஸ் தலைநகர் பஸ்டில் சுதந்திர சதுக்கத்தில் பிற்பகல் 4மணிக்கு ஆரம்பமாகி நசியோன் சதுக்கத்தில் மாலை 6 மணியளவில்...

Page 394 of 1549 1 393 394 395 1,549