இனியொரு...

இனியொரு...

ராஜபக்ச வருகைக்கு எதிராக பாரதிராஜா அறிக்கை:பிழைப்பு வாதிகள் மட்டும்

ராஜபக்ச வருகைக்கு எதிராக பாரதிராஜா அறிக்கை:பிழைப்பு வாதிகள் மட்டும்

நாளை 26 ஆம் திகதி இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி இந்தியப் பிரதமராகப் பதவியேற்கிறார். இந்த நிகழ்வில் இனக்கொலையாளியும் இலங்கை அரச பயங்கரவாதியுமான மகிந்த ராஜபக்சவிற்கு அழைப்பு...

“வடக்கும்,கிழக்கும் “பிரிவதற்குப் புலிகளே காரணம்!:ப.வி.ஸ்ரீரங்கன்

“வடக்கும்,கிழக்கும் “பிரிவதற்குப் புலிகளே காரணம்!:ப.வி.ஸ்ரீரங்கன்

வடக்கும்,கிழக்கும் பிரிவதற்குப் புலிகளே காரணமெனவும்,அன்றை வடக்குக் கிழக்கு மாகாணசபை இயங்கியிருந்தால் இது சாத்தியமின்றிப் போயிருக்குமென விளக்கும் அரசியலானது, இந்திய விஸ்த்தரிப்பை இயங்க அனுமதித்திருப்பது குறித்து பேசுகிறது.இந்தியாவின் பிராந்திய...

ராஜபக்ஷ வருகையை எதிர்த்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: வைகோ நாடகம்

ராஜபக்ஷ வருகையை எதிர்த்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: வைகோ நாடகம்

ராஜபக்ச வருகைக்கு எதிர்ப்புத்தெரிவித்து கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புவிடுத்து வை.கோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்தத அறிக்கையில் சுப்பிரமணியன் சுவாமி என்ற தமிழினவிரோதி அமைச்சராகவிருக்கும் மோடியின் என்ற இனப்படுகொலையாளியின் வெற்றியை...

டென்மார்க் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய முள்ளிவாய்க்கால் நிகழ்வு:முன்னுதாரணம்

டென்மார்க் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய முள்ளிவாய்க்கால் நிகழ்வு:முன்னுதாரணம்

வன்னிப் படுகொலைகளை உலக மயப்படுத்தும் போராட்டத்தைப் புலம்பெயர் நாடுகளில் நடத்துவதற்கும் அவற்றினூடாக உலகின் ஜனநாய முற்போக்கு அணிகளை வென்றெடுப்பதற்கும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் தவறியுள்ளன. இந்த நிகழ்வுகள்...

யுத்தகாலக் கலைஞர் இசைப்பிரியா ஆள்பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டார்: BTF இன் வியாபாரம்

யுத்தகாலக் கலைஞர் இசைப்பிரியா ஆள்பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டார்: BTF இன் வியாபாரம்

BTF வெளியிட்ட இசைப்பிரியா தொடர்பான நிழல்படம் இசைப்பிரியா என்ற போர்க்காலக் கலைஞரை இனப்படுகொலை இராணுவம் உயிரோடு கைதுசெய்து பிணமாக்கிய செய்திய சனல்...

தமிழ் மக்களைக் காட்டிக்கொடுக்கும் புலம்பெயர் தமிழர்களின் சீசன் அரசியல்:தாமரைச்செல்வம்

தமிழ் மக்களைக் காட்டிக்கொடுக்கும் புலம்பெயர் தமிழர்களின் சீசன் அரசியல்:தாமரைச்செல்வம்

சுப்பிரமணிய சுவாமி இனக்கொலையாளி ராஜபக்சவின் நண்பரும் ஆலோசகருமாவார். போர் நடந்துகொண்டிருக்கும் போது பயங்கரவாதம் அழிக்கப்படுவதாக பாசிஸ்ட் ராஜபக்சவைப் பாராட்டியவர். போர் முடிந்தபின்னர் இலங்கை இராணுவத்தின் வெற்றி விழாக்...

பரவிப்பாஞ்சான் நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்தை ஒழுங்குபடுதிய ஜெகதீஸ்வரன் கைது

பரவிப்பாஞ்சான் நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்தை ஒழுங்குபடுதிய ஜெகதீஸ்வரன் கைது

கிளிநொச்சியில் பரவிப்பாஞ்சான் கிராமத்து மக்களை தமது சொந்த நிலங்களிலிருந்து பிடுங்கியெறிந்த ராஜபக்ச பாசிச அரசின் இராணுவம் தமது சொந்த நிலங்களில் மக்கள் குடியேற மறுத்துவருகிறது. இராணுவ ஆக்கிரமிப்பிற்கு...

Page 384 of 1549 1 383 384 385 1,549