இனியொரு...

இனியொரு...

படுகொலை செய்யப்பட்ட கவிதை : செல்வி.டிமாஷா கயனகி -எம்.ரிஷான் ஷெரீப்

படுகொலை செய்யப்பட்ட கவிதை : செல்வி.டிமாஷா கயனகி -எம்.ரிஷான் ஷெரீப்

கடந்த 24.05.2014 அன்று ஒரு இராணுவ வீரனால் படுகொலை செய்யப்பட்ட 21 வயதான பல்கலைக்கழக மாணவி செல்வி.டிமாஷா கயனகி மரணிக்க முன்பு இறுதியாக எழுதிய கவிதை இது.

மோடியுடன் அமைச்சர்கள் பதவியேற்பு :IPKF இல் பணியாற்றிய தளபதி வீ.கே.சிங் அரச துறை

மோடியுடன் வி.கே.சிங் நரேந்திர மோடி இன்று - 26.05.2014 - இந்தியாவின் பிரதமராக 45 அமைச்சர்களுடன் பதவியேற்கவுள்ளார். இன்று மாலை குடியரசு...

கிரேக்கத்தில் சோசலிஸ்டுக்களின் முன்னணி வெற்றி

கிரேக்கத்தில் சோசலிஸ்டுக்களின் முன்னணி வெற்றி

சிஸ்ராவின் தலைவர் அலெக்ஸ் சிப்ராஸ் கிரேக்கத்தில் நடைபெற்ற ஐரோப்பியப் பாராளுமன்றத் தேர்தலில் 'தீவிர இடதுசாரிக் கட்சியான' சிர்ஸா வெற்றிபெற்றுள்ளது. 2004 ஆம்...

ஐரோப்பிய ஒன்றியத் தேர்தலில் தேசியவாத பாசிஸ்டுக்கள் அமோக வெற்றி

ஐரோப்பிய ஒன்றியத் தேர்தலில் தேசியவாத பாசிஸ்டுக்கள் அமோக வெற்றி

பாசிஸ்டுக்கள் ஜோன் மரி லூ பென் மற்றும் மகள் மரீன் லூ பென் பிரான்சில் நிறவெறி பாசிசக் கட்சியான 'தேசிய முன்னணி'...

உக்ரையின் தேர்தலில் பில்லியனேர் ஜனாதிபதியானார்:நாசிக் கட்சி படுதோல்வி

உக்ரையின் தேர்தலில் பில்லியனேர் ஜனாதிபதியானார்:நாசிக் கட்சி படுதோல்வி

உக்ரையினில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அந்த நாட்டின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் வர்த்தகருமான பெட்ரோ பொரோஷென்கோ அதிகப்படியான வாக்குகளைக் கைப்பற்றி ஜனாதிபதியானார். 55.7 வீதமான வாக்குகளைப் பெற்றுள்ள...

உக்ரையினில் கம்யூனிஸ்டுக் கட்சியை  அழிக்கும் நாவ நாசி வெறியர்கள்

உக்ரையினில் கம்யூனிஸ்டுக் கட்சியை அழிக்கும் நாவ நாசி வெறியர்கள்

உக்ரையின் கம்யூனிஸ்ட் கட்சியின் மேதின ஊர்வலம் 1953 ஆம் ஆண்டு ஸ்டாலினின் மறைவிற்குப் பின்னர் சோவியத் ஒன்றியத்தின் ஆட்சியதிகாரம் சர்வாதிகார அமைப்பாக...

இரண்டு இனக்கொலையாளிகள் இணைந்துகொள்கின்றனர்: மே 17 இயக்கம் ஆர்ப்பாட்டம்

இரண்டு இனக்கொலையாளிகள் இணைந்துகொள்கின்றனர்: மே 17 இயக்கம் ஆர்ப்பாட்டம்

குஜராத்திலே முஸ்லீம்களை இனப்படுகொலைசெய்து ஆட்சிக்குவந்த மோடி அரசாங்கம் இன்னுமொரு இனப்படுகொலை அரசுடன் இணைந்து செயற்படுகிறது என்றும் இச்செயற்பாட்டை எதிர்க்க வேண்டும் என்றும் மே 17 இயக்கம் சென்னையில்...

உலகம் முழுவதும் சிதறியுள்ள தமிழ் அகதிகள்:களியாட்டங்களில் புலம்பெயர் அமைப்புக்கள்

உலகம் முழுவதும் சிதறியுள்ள தமிழ் அகதிகள்:களியாட்டங்களில் புலம்பெயர் அமைப்புக்கள்

புலிகள் இயக்கத்தில் போராளிகளாகவிருந்தவர்களும் வன்னியில் இறுதிக்கட்டத்தில் முடக்கப்பட்டுத் தப்பியவர்களும் இன்று உலகின் மூலைமுடுக்குகளில் எல்லாம் அகதிகளாக சிதைக்கப்பட்டுள்ளனர். கடந்து ஐந்து வருடங்களாக எப்போதும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படலாம்...

Page 383 of 1549 1 382 383 384 1,549