இனியொரு...

இனியொரு...

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் விசாரணைக்கு தடை இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது!

கோடநாடு மேல் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்!

ஜெயலலிதாவின் ஓய்வு பங்களாவான கோடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை கொலை தொடர்பான விசாரணை திவீரமடைந்து வரும் நிலையில், இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் சில...

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்- ராகுல்காந்தி

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்- ராகுல்காந்தி

மன்மோகன்சிங்  தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில்தான் நீட் என்னும் தேர்வு கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த தேர்வில் இருந்து தமிழகத்திற்கு கருணாநிதி ஆட்சியிலும், ஜெயலலிதா ஆட்சியிலும் வழங்கப்பட்டு வந்தது....

சாமியை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை!

சாமியை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை!

கொரோனா சூழல் காரணமாக எந்த மத விழாக்களும் நடைபெறவில்லை. மத விழாக்கள் மட்டுமல்ல மக்கள் கூடும் திருமண விழாக்களுக்கே தடை உள்ளது. கிறிஸ்தவ, முஸ்லீம்  மத விழாக்களுக்கும்...

27-ல் பந்த்- மோடி அரசை அசைத்துப் பார்க்கும் விவசாயிகள் போராட்டம்!

27-ல் பந்த்- மோடி அரசை அசைத்துப் பார்க்கும் விவசாயிகள் போராட்டம்!

கடந்த 9 மாதங்களாக வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகள் உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் லட்சக்கணக்கான விவசாயிகளைத் திரட்டி   ‘கிசான் மகா பஞ்சாயத்து’ என்ற...

பஞ்ச்சீர் பள்ளத்தாக்கை கைப்பற்றி விட்டதாக தலிபான்கள் அறிவிப்பு!

பஞ்ச்சீர் பள்ளத்தாக்கை கைப்பற்றி விட்டதாக தலிபான்கள் அறிவிப்பு!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து  வடக்குப் பக்கமாக 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பள்ளத்தாக்குதான் பஞ்ச்சீர் மலைப்பகுதி. இங்குள்ள்ள தேசிய எதிர்ப்பு முன்ணி நேட்டோ படைகளுடன்...

பெரியார் பிறந்த நாளான செப்,17 சமூக நீதி நாள் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

பெரியார் பிறந்த நாளான செப்,17 சமூக நீதி நாள் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழகத்தின் சிந்தனை, அரசியல் பரப்பில் இன்று வரை செல்வாக்குச் செலுத்தி வரும் தந்தை பெரியார்  பிறந்த தினமான செப்டம்பர் 17-ஆம் நாளை சமூக நீதி  நாளாக அறிவித்திருக்கிறார்...

விநாயகர் சதுர்த்தி அன்று மிகப்பெரிய கலவரங்களுக்கு சதி!

விநாயகர் சதுர்த்திக்கு ஏன் அனுமதியில்லை- அமைச்சர் விளக்கம்!

ஆண்டு தோறும் பதட்டத்தை உருவாக்கும் மத ஊர்வலமாக நடைபெறுவது விநாயகர் சதுர்த்தி என்ற விழா ஆகும். விநாயகர் அரசியலுக்காகவும் சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பைக் கொட்டவும் பயன்படுத்தப்பட்டு...

எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு யுவபுரஸ்கார் விருது!

எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு யுவபுரஸ்கார் விருது!

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இளைஞர்களின் படைப்புகளுக்கு யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது. சாகித்ய அகாடமி விருது போன்று இதுவும் முக்கியமான விருதாகும், ...

Page 38 of 1549 1 37 38 39 1,549