கோடநாடு மேல் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்!
ஜெயலலிதாவின் ஓய்வு பங்களாவான கோடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை கொலை தொடர்பான விசாரணை திவீரமடைந்து வரும் நிலையில், இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் சில...
ஜெயலலிதாவின் ஓய்வு பங்களாவான கோடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை கொலை தொடர்பான விசாரணை திவீரமடைந்து வரும் நிலையில், இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் சில...
மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில்தான் நீட் என்னும் தேர்வு கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த தேர்வில் இருந்து தமிழகத்திற்கு கருணாநிதி ஆட்சியிலும், ஜெயலலிதா ஆட்சியிலும் வழங்கப்பட்டு வந்தது....
கொரோனா சூழல் காரணமாக எந்த மத விழாக்களும் நடைபெறவில்லை. மத விழாக்கள் மட்டுமல்ல மக்கள் கூடும் திருமண விழாக்களுக்கே தடை உள்ளது. கிறிஸ்தவ, முஸ்லீம் மத விழாக்களுக்கும்...
கடந்த 9 மாதங்களாக வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகள் உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் லட்சக்கணக்கான விவசாயிகளைத் திரட்டி ‘கிசான் மகா பஞ்சாயத்து’ என்ற...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து வடக்குப் பக்கமாக 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பள்ளத்தாக்குதான் பஞ்ச்சீர் மலைப்பகுதி. இங்குள்ள்ள தேசிய எதிர்ப்பு முன்ணி நேட்டோ படைகளுடன்...
தமிழகத்தின் சிந்தனை, அரசியல் பரப்பில் இன்று வரை செல்வாக்குச் செலுத்தி வரும் தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17-ஆம் நாளை சமூக நீதி நாளாக அறிவித்திருக்கிறார்...
ஆண்டு தோறும் பதட்டத்தை உருவாக்கும் மத ஊர்வலமாக நடைபெறுவது விநாயகர் சதுர்த்தி என்ற விழா ஆகும். விநாயகர் அரசியலுக்காகவும் சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பைக் கொட்டவும் பயன்படுத்தப்பட்டு...
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இளைஞர்களின் படைப்புகளுக்கு யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது. சாகித்ய அகாடமி விருது போன்று இதுவும் முக்கியமான விருதாகும், ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.