தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!
கடந்த பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்ட நிலையில் இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலைத் தொற்று...
கடந்த பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்ட நிலையில் இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலைத் தொற்று...
ஜம்மு காஷ்மீர் சிறப்பதிகாரச் சட்டம் நீக்கப்பட்டு ஒட்டு மொத்தமாக அந்த நிலமே சிதைக்கப்பட்டு விட்டது.மாநில அந்தஸ்து கூட அங்கு வாழும் மகக்ளுக்கு வழங்கப்படவில்லை. மேலும் சமீபத்தில் ஹுரியத்...
மேற்குவங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிடப்போவதில்லை என்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கிறது. மேற்குவங்க மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சந்தேகத்திற்கிடமான முறையில் நந்திராமில்...
இந்தியாவில் முஸ்லீம்கள் சிறுபான்மையினர். முஸ்லீம்கள் மட்டுமல்ல கிறிஸ்தவர்கள் உட்பட பலரும் சிறுபான்மையினர்தான். சிறுபான்மை வாக்காளர்களால் ஒரு போதும் அவர்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்ய முடியாது என்பது இப்போதைய...
தமிழர்களின் பண்பாட்டு வேர்களைத் தேடி உலகமெங்கும் பயணம் செய்ப்வோம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின்...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும் அதிமுகவின் முக்கிய பிரமுகருமான சசிகலாவின் பையனூர் பங்களா வருமான வரித்துறைன் முடக்கியுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவோடு...
இந்திய குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை 2019-ஆம் ஆண்டு மோடி அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. பாகிஸ்தான், வங்கதேசம்,இலங்கை, போன்ர நாடுகளில் இருந்து வரும் முஸ்லீம்கள் அல்லாதவர்களுக்கு இந்திய...
பெரியார் அண்ணா கலைஞர் மூவருக்கும் சென்னை மெரீனாவில் பிரமாண்ட சிலையை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும். தமிழ்நாடு என்ற பெயரையும் கட்டமைப்பையும் சீமானிடம் இருந்தோ அல்லது அவரது...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.