சட்டவிரோதமாக அகதிகளை நாடுகடத்தியது அவுஸ்திரேலிய அரசு
இந்தியாவிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற 157 ஈழத்தமிழ் அகதிகள் நவ்ரு தீவிற்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் உள்ளூர்ச் சட்டங்களுக்கு உட்படாமல் அகதிகளின் விண்ணப்பங்களை நிராகரிக்கும் நோக்கிலேயே தென்...















