இனியொரு...

இனியொரு...

சட்டவிரோதமாக அகதிகளை நாடுகடத்தியது அவுஸ்திரேலிய அரசு

சட்டவிரோதமாக அகதிகளை நாடுகடத்தியது அவுஸ்திரேலிய அரசு

இந்தியாவிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற 157 ஈழத்தமிழ் அகதிகள் நவ்ரு தீவிற்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் உள்ளூர்ச் சட்டங்களுக்கு உட்படாமல் அகதிகளின் விண்ணப்பங்களை நிராகரிக்கும் நோக்கிலேயே தென்...

ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி வெலிவேரியப் படுகொலைகளின் முதலாமாண்டு நிறைவு

ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி வெலிவேரியப் படுகொலைகளின் முதலாமாண்டு நிறைவு

நேற்று- 01.07.14 - லண்டனில் மன்னார்க் கடலை சூறையாடும் வேதாந்தா நிறுவனத்திற்கு எதிரன போராட்டத்தில் தமிழர்களும் இணைந்துகொண்டார்கள். இலங்கையில் மன்னார் கடற்படுக்கையில் எண்ணை வளத்தை அபகரிக்கும் வேதாந்த...

வேதாந்தாவின் வெறிக்கு எதிராக பறை ஒலித்த PARAI – Voice Of Freedom

வேதாந்தாவின் வெறிக்கு எதிராக பறை ஒலித்த PARAI – Voice Of Freedom

மன்னார் கடற்பரப்பு உட்பட உலகம் முழுவதும் இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்காகவே போர்களும் மனிதப்படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இவற்றின் பின்புலத்தில் பல்தேசிய நிறுவனங்களின் பண வெறியே காணப்படுகின்றது. இலங்கையில்...

சாரல்நாடனுக்கு ஹைலண்ஸ் கல்லூரி பழைய மாணவர் ஒன்றியத்தின் அஞ்சலி

சாரல்நாடனுக்கு ஹைலண்ஸ் கல்லூரி பழைய மாணவர் ஒன்றியத்தின் அஞ்சலி

மலையக இலக்கியத் தூண்களில் ஒருவரான திரு. சாரல்நாடன் சுமார் அரை நூற்றாண்டு காலமாக எழுத்துத் துறையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஹைலண்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான இவர்...

உயிரச்சுறுத்தலுக்கு மத்தியில் ஊடக சுதந்திரத்திற்காக போராடுகின்றோம்: யாழ் ஊடக அமையம்

உயிரச்சுறுத்தலுக்கு மத்தியில் ஊடக சுதந்திரத்திற்காக போராடுகின்றோம்: யாழ் ஊடக அமையம்

எங்கள் கண் முன்னால் எங்கள் சக தோழர்கள் பலர் சுட்டு வீழ்த்தப்பட்டார்கள்; பலர் கடத்தப்பட்டார்கள்; பலர் காணாமல்போனார்கள். இன்றுவரை அவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நீண்ட மௌனத்தையே...

காசா படுகொலைகளுக்கு எதிராக இஸ்ரேலின் இருதயப்பகுதியில் யூதர்கள் ஆர்ப்பாட்டம்

காசா படுகொலைகளுக்கு எதிராக இஸ்ரேலின் இருதயப்பகுதியில் யூதர்கள் ஆர்ப்பாட்டம்

அமெரிக்க அரசும் அதன் அணிகளும் உலகைப் போர்க்களமாக மாற்றிவருகின்றன. உலகின் மூலைகளிலெல்லாம் மூக்கை நுளைத்து மனிதர்களை இறைச்சியும் சதையுமாக ஓட ஒட விரட்டியடிக்கின்றன அமெரிக்காவின் தலைமையிலான நாடுகள்....

தேசியக்கொடியும் தொடர் சர்ச்சைகளும் : வென்நீர்

தேசியக்கொடியும் தொடர் சர்ச்சைகளும் : வென்நீர்

மக்களின் உணர்ச்சியினை வியாபாரமாக்கி தம்முடைய வாழ்வாதாரத்தினைக் கவனித்துக்கொண்டு, உலக அரசியல் புரியாமல் ஏகாபத்தியத்தோடு சேர்ந்து விளக்கமில்லாமல் எங்களின் இலக்கினை சிறிது சிறிதாய் உருக்குலைக்கும் பொறுப்பாளர்களுக்கு அந்த விளக்கம்...

மாயா ஏஞ்சலோ கவிதைகள் தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

மாயா ஏஞ்சலோ கவிதைகள் தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

உரிமைகள், ஒற்றுமை மற்றும் தமது குடும்பங்களின் பெறுமதி ஆகியவற்றை முன்னிறுத்த ஏற்பாடு செய்யப்பட்ட அரசியல் பேரணியே 'Million Man March' என அழைக்கப்படுகிறது. 1995.10.06 ஆம் திகதி...

Page 354 of 1549 1 353 354 355 1,549